கனவின் விளைவு: இப்படி நீங்கள் கனவு கண்டால்…

fruitstall

மரங்களில் அதிகமாக இருக்கும் பழங்களை நீங்கள் கனவில் பார்த்தால், அவற்றை நீங்கள் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருந்தால் உங்களுக்கு முன்னால் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம்.

மரங்களில் இருக்கும் பழுக்காத பழங்களைப் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நேர்மறையான மனதைக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அர்த்தம்.

இப்படி நீங்கள் கனவு கண்டால் நீங்கள் செய்ய போகும் எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பழுத்த பழங்களை எடுப்பது பற்றிய கனவு கண்டால் உங்கள் திட்டங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வேலை, உங்கள் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பழுத்த பழங்களை எடுப்பது உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களைப் பார்ப்பது போல் கண்டால் உங்கள் எதிர்காலம் செழிப்பாக மாறும்.

ஆனால் உங்கள் கனவில் பச்சை பழங்களை பார்ப்பது வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் முயற்சி பயனளிக்காமல் போகலாம் .

அல்லது உங்கள் செயல்கள் சிந்தனையற்றவையாக இருக்கலாம். ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பழங்களை சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொல்லை அதிகரிக்கும், நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே புதிய முயற்சிகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களது கனவில் நன்கு பழுத்த, எடுக்கத் தயாராக இருக்கும் பழங்கள் அல்லது பழங்கள் விழ தொடங்கும் அளவுக்கு பழுத்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்.

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் எந்த துன்பங்களையும் பொருட்படுத்தாமல் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

பழம் வாங்குவது அல்லது விற்பது போன்று கனவு கண்டால் நீங்கள் பிறரிடம் ஒப்பந்தம் செய்வதாக அர்த்தம். ஆனால் தொழில் செய்கிற நபர்களாக இருந்தால் அது உங்களுக்கு அதிக லாபத்தை தராது.

உலர்ந்த பழங்களை நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனநிலை நம்பிக்கை அற்றதாகவும் எதுவும் செய்ய தெரியாமல் இருப்பதாகவும் அர்த்தம்.

உங்களது கனவில் பழத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை போல் கண்டால் நீங்கள் அந்த நபரின் தலைவிதியில் விளையாட போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களை பறிப்பது போல் கண்டால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories