கனவின் விளைவு: இப்படி நீங்கள் கனவு கண்டால்…

fruitstall

மரங்களில் அதிகமாக இருக்கும் பழங்களை நீங்கள் கனவில் பார்த்தால், அவற்றை நீங்கள் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருந்தால் உங்களுக்கு முன்னால் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம்.

மரங்களில் இருக்கும் பழுக்காத பழங்களைப் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நேர்மறையான மனதைக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அர்த்தம்.

இப்படி நீங்கள் கனவு கண்டால் நீங்கள் செய்ய போகும் எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பழுத்த பழங்களை எடுப்பது பற்றிய கனவு கண்டால் உங்கள் திட்டங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வேலை, உங்கள் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பழுத்த பழங்களை எடுப்பது உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களைப் பார்ப்பது போல் கண்டால் உங்கள் எதிர்காலம் செழிப்பாக மாறும்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

ஆனால் உங்கள் கனவில் பச்சை பழங்களை பார்ப்பது வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் முயற்சி பயனளிக்காமல் போகலாம் .

அல்லது உங்கள் செயல்கள் சிந்தனையற்றவையாக இருக்கலாம். ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பழங்களை சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொல்லை அதிகரிக்கும், நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே புதிய முயற்சிகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களது கனவில் நன்கு பழுத்த, எடுக்கத் தயாராக இருக்கும் பழங்கள் அல்லது பழங்கள் விழ தொடங்கும் அளவுக்கு பழுத்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்.

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் எந்த துன்பங்களையும் பொருட்படுத்தாமல் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

பழம் வாங்குவது அல்லது விற்பது போன்று கனவு கண்டால் நீங்கள் பிறரிடம் ஒப்பந்தம் செய்வதாக அர்த்தம். ஆனால் தொழில் செய்கிற நபர்களாக இருந்தால் அது உங்களுக்கு அதிக லாபத்தை தராது.

உலர்ந்த பழங்களை நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனநிலை நம்பிக்கை அற்றதாகவும் எதுவும் செய்ய தெரியாமல் இருப்பதாகவும் அர்த்தம்.

ALSO READ:  சாவர்க்கரும் ஜனநாயகமும்

உங்களது கனவில் பழத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை போல் கண்டால் நீங்கள் அந்த நபரின் தலைவிதியில் விளையாட போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களை பறிப்பது போல் கண்டால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories