February 22, 2026, 6:41 AM
25.4 C
Chennai

கனவின் விளைவு: இப்படி நீங்கள் கனவு கண்டால்…

fruitstall

மரங்களில் அதிகமாக இருக்கும் பழங்களை நீங்கள் கனவில் பார்த்தால், அவற்றை நீங்கள் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருந்தால் உங்களுக்கு முன்னால் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம்.

மரங்களில் இருக்கும் பழுக்காத பழங்களைப் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நேர்மறையான மனதைக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அர்த்தம்.

இப்படி நீங்கள் கனவு கண்டால் நீங்கள் செய்ய போகும் எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பழுத்த பழங்களை எடுப்பது பற்றிய கனவு கண்டால் உங்கள் திட்டங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வேலை, உங்கள் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பழுத்த பழங்களை எடுப்பது உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களைப் பார்ப்பது போல் கண்டால் உங்கள் எதிர்காலம் செழிப்பாக மாறும்.

ஆனால் உங்கள் கனவில் பச்சை பழங்களை பார்ப்பது வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் முயற்சி பயனளிக்காமல் போகலாம் .

அல்லது உங்கள் செயல்கள் சிந்தனையற்றவையாக இருக்கலாம். ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பழங்களை சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொல்லை அதிகரிக்கும், நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே புதிய முயற்சிகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களது கனவில் நன்கு பழுத்த, எடுக்கத் தயாராக இருக்கும் பழங்கள் அல்லது பழங்கள் விழ தொடங்கும் அளவுக்கு பழுத்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்.

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் எந்த துன்பங்களையும் பொருட்படுத்தாமல் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

பழம் வாங்குவது அல்லது விற்பது போன்று கனவு கண்டால் நீங்கள் பிறரிடம் ஒப்பந்தம் செய்வதாக அர்த்தம். ஆனால் தொழில் செய்கிற நபர்களாக இருந்தால் அது உங்களுக்கு அதிக லாபத்தை தராது.

உலர்ந்த பழங்களை நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனநிலை நம்பிக்கை அற்றதாகவும் எதுவும் செய்ய தெரியாமல் இருப்பதாகவும் அர்த்தம்.

உங்களது கனவில் பழத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை போல் கண்டால் நீங்கள் அந்த நபரின் தலைவிதியில் விளையாட போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களை பறிப்பது போல் கண்டால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories