கனவின் விளைவு: இப்படி நீங்கள் கனவு கண்டால்…

fruitstall

மரங்களில் அதிகமாக இருக்கும் பழங்களை நீங்கள் கனவில் பார்த்தால், அவற்றை நீங்கள் பறிக்க முடியாத அளவிற்கு உயரமாக இருந்தால் உங்களுக்கு முன்னால் நல்ல வாய்ப்புகள் இருப்பதாக அர்த்தம்.

மரங்களில் இருக்கும் பழுக்காத பழங்களைப் பற்றிய கனவுகள் வந்தால் நீங்கள் நேர்மறையான மனதைக் கொண்டிருப்பதாகவும் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அர்த்தம்.

இப்படி நீங்கள் கனவு கண்டால் நீங்கள் செய்ய போகும் எந்த காரியத்திலும் அவசரப்படாமல் பொறுமையாக செய்ய வேண்டும் என்று அர்த்தம்.

பழுத்த பழங்களை எடுப்பது பற்றிய கனவு கண்டால் உங்கள் திட்டங்களில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இது உங்கள் வேலை, உங்கள் குடும்ப வாழ்க்கை ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

பழுத்த பழங்களை எடுப்பது உங்கள் கடின உழைப்பு நல்ல பலன் கிடைக்கும். மேலும் நீங்கள் எதிர்பாராத அதிர்ஷ்டத்தை பெறுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களைப் பார்ப்பது போல் கண்டால் உங்கள் எதிர்காலம் செழிப்பாக மாறும்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

ஆனால் உங்கள் கனவில் பச்சை பழங்களை பார்ப்பது வேலை தொடர்பான விஷயங்களில் உங்கள் முயற்சி பயனளிக்காமல் போகலாம் .

அல்லது உங்கள் செயல்கள் சிந்தனையற்றவையாக இருக்கலாம். ஆகவே நீங்கள் கவனமாக செயல்படுவது நல்லது.

பழங்களை சாப்பிடுவது போல் கனவு கண்டால் உங்களுக்கு தொல்லை அதிகரிக்கும், நண்பர்களால் ஏமாற்றப்படுவீர்கள். ஆகவே புதிய முயற்சிகளை எடுக்கும் போது சிந்தித்து செயல்பட வேண்டும்.

உங்களது கனவில் நன்கு பழுத்த, எடுக்கத் தயாராக இருக்கும் பழங்கள் அல்லது பழங்கள் விழ தொடங்கும் அளவுக்கு பழுத்திருந்தால், நீங்கள் போட்டு வைத்திருக்கும் திட்டங்கள் நிறைவேறும்.

மேலும் வாழ்க்கையில் ஏற்படும் எந்த துன்பங்களையும் பொருட்படுத்தாமல் எல்லா முயற்சிகளிலும் நீங்கள் நிச்சயமாக வெற்றி பெறுவீர்கள் என்று அர்த்தம்.

பழம் வாங்குவது அல்லது விற்பது போன்று கனவு கண்டால் நீங்கள் பிறரிடம் ஒப்பந்தம் செய்வதாக அர்த்தம். ஆனால் தொழில் செய்கிற நபர்களாக இருந்தால் அது உங்களுக்கு அதிக லாபத்தை தராது.

உலர்ந்த பழங்களை நீங்கள் கனவு கண்டால், உங்கள் மனநிலை நம்பிக்கை அற்றதாகவும் எதுவும் செய்ய தெரியாமல் இருப்பதாகவும் அர்த்தம்.

ALSO READ:  ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது, திட்டமிடப்பட்ட செயலா?

உங்களது கனவில் பழத்தை மற்றவர்களுக்கு கொடுக்க வைத்திருப்பதை போல் கண்டால் நீங்கள் அந்த நபரின் தலைவிதியில் விளையாட போகிறீர்கள் என்று அர்த்தம்.

நீங்கள் உங்கள் நண்பர்களுக்கு ஏதேனும் ஒரு பழத்தை கொடுப்பது போல் கனவு கண்டால் எதிர்காலத்தில் நீங்கள் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்துவதில் ஈடுபடுவீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் கனவில் பழங்களை பறிப்பது போல் கண்டால் உங்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் ஏற்படும்

தோன்றும்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories