விரைவில் தெலுங்கில் பேசுவேன்: தமிழிசை!

Published:

tamilisai-soundrrajan
tamilisai-soundrrajan

அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தொடர்பு ஏற்படுத்து பவராக இருப்பேன் என்றும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ராஜ்பவன் ஒரு பாலமாக இருக்கும்படி செய்வேன் என்றும் தெலங்காணா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ராஜ்பவனில் இ-ஆபீசை அவர் தொடங்கி வைத்தார். அப்போது வீடியோ கான்பரென்ஸ் மூலம் மீடியாவோடு பேசிகையில், டிஜிடலைசேஷனில் ஒரு பகுதியாக தொடங்கப்பட்டுள்ள இ – ஆபீஸ் காகிதங்கள் அற்றதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய அரசு எடுத்துவந்த விவசாயச் சட்டத்தை தான் வரவேற்பதாகவும் இது விவசாயிகளுக்கு நன்மை பயப்பது என்றும் கருத்து தெரிவித்தார்.

விரைவிலேயே தான் முழு அளவில் தெலுங்கில் பேசுவேன் என்றும் அதற்கு வேண்டிய முயற்சிகளை செய்து வருகிறேன் என்றும் தமிழிசை கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img