கன மழையின் பிடியில் தமிழகம்!

weather-forecast-nov-16
weather-forecast-nov-16

நேற்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பரவலாக லேசான முதல் மிதமான மழை பெய்துள்ளது. ஒரு சில இடங்களில் கன மழையும் ஓரிரு இடங்களில் மிகக் கனமழையும் பெய்துள்ளது.

நேற்று குமரிக்கடல் பகுதியிலிருந்து தென் மேற்கு வங்கக் கடல் வரை தமிழக, தென் ஆந்திரக் கடற்கரையோமாக நிலவிய காற்றழுத்தத் தாழ்வுநிலை இன்றும் நிலவுகிறது. இது தரை மட்டத்திலிருந்து 1.5 கிமீ வரை நீடிக்கிறது.

இதன் காரணமாக இன்றும் தமிழக, தென் ஆந்திரக் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்.

சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் ஓரிரு முறை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

weather-forecast-nov-16a
weather-forecast-nov-16a

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெய்துள்ள மழை விவரம் – (சென்டிமீட்டரில்) –

மிகக் கனமழை பெய்துள்ள இடங்கள் (12 செ,மீக்கு மேல் -) ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) 18;
காஞ்சிபுரம் 16; மரக்காணம் (விழுப்புரம்) 12,

கனமழை பெய்துள்ள இடங்கள் (7 செ.மீக்கு மேல்) –
வானமாதேவி (கடலூர்) 11;
கும்மிடிபூண்டி (திருவள்ளூர்) & மகாபலிபுரம் (செங்கல்பட்டு) தலா 10;
திருக்கழுகுன்றம் (செங்கல்பட்டு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), கேளம்பாக்கம் (செங்கல்பட்டு) தலா 9;
செய்யாறு (செங்கல்பட்டு), கடலூர், ஆரணி (திருவண்ணாமலை), திருவண்ணாமலை, செங்கல்பட்டு, இந்துஸ்தான் பல்கலைக் கழகம், மதுராந்தகம் தலா 8;
செம்பரம்பாக்கம், பரங்கிப்பேட்டை, வந்தவாசி (திருவண்ணாமலை) அரவக்குறிச்சி (கரூர்) சிதம்பரம், மேற்கு தாம்பரம் தலா 7;

மழை பெய்துள்ள பிற இடங்கள்
திருவள்ளூர், செஞ்சி, ஊத்துக்கோட்டை, பெரம்பலூர், வெம்பாக்கம் (திருவண்ணாமலைஅ), கொரட்டூர், சாத்த்டனூர் அணை, மதுக்கூர் (தஞ்சை), திருவாலங்காடு தலா 6;
இன்னமும் பல இடங்களில் மழை பெய்துள்ளது.

  • முனைவர் கு.வை.பா வானிலை அறிக்கை 16.11.2020

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories