தில்லி முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக்காவலிலா?! ஆம் ஆத்மி அலப்பறை!

kejriwal house - 2026

தில்லி முதல்வர் கெஜ்ரிவாலை வீட்டுக்காவலில் வைத்ததாக ஆம்ஆத்மி கட்சி டிவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இந்தப் புகாரை மறுத்த தில்லி போலீஸார், அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்படவில்லை என்று மறுப்பு தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டனர்.

வேளாண் சட்டத்திற்கு எதிராக தில்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தப் பட்டு வருகிறது. விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடத்தப்படும் போராட்டத்துக்கு ஆதரவாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அமைப்புகளுடன் நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தன. அதன்படி பல இடங்களில் இடதுசாரி கட்சியினர், ஆதரவு அரசியல் கட்சியினர் ஆர்பாட்டம், மறியல் என போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தில்லி முதல்வர் கேஜ்ரிவால் நேற்று விவசாயிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்து தில்லி விவசாய சங்கத்தினரை சந்தித்தார். மேலும் தில்லி அரசு தேவையான வசதிகளை அவர்களுக்கு செய்து தரும் என்று கூறினார்.

இதனிடையே, இன்று காலை கேஜ்ரிவால் தில்லி போலீசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக ஆம்ஆத்மி கட்சி டிவிட்டரில் கூறியிருந்தது . மேலும், அவரை யாரையும் சந்திக்க அனுமதிக்கவில்லை எனவும், வீட்டில் இருந்து வெளியே செல்ல யாருக்கும் அனுமதி வழங்கப் படவில்லை எனவும் , மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவால் இது நடந்திருக்கிறது என்றும் கூறியது.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தில்லி போலீஸார் மறுத்து டிவிட்டர் பதிவுகளை வெளியிட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories