31ம் தேதி அறிவிப்பாரு… அதுக்குள்ள இன்னா அவசரம்?!

rajini-in-poesgarden
rajini-in-poesgarden

அரசியல் கட்சி தொடர்பாக தலைமையிடத்திலிருந்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் அமைதி காக்க வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளது.

வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய அரசியல் கட்சி மூலம் போட்டியிடவுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தில் மக்கள் சேவைக் கட்சி என ரஜினிகாந்த் பெயரில் புதிய கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் பாபா முத்திரை சின்னம் கேட்டார் ஆனால், அவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இன்று காலை ஊடகங்களில் பரபரப்பாக தகவல் வெளியானது.

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு, எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது என்பதற்கு உதாரணமாக இன்றைய ஊடகங்களின் செய்தி திகழ்ந்தது.

இந் நிலையில் ரஜினி மக்கள் மன்றம் இன்று இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. ரஜினி மக்கள் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் பெயர், சின்னம் தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்குமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

rajini-makkal-mandram
rajini-makkal-mandram

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories