ஜெகனின் ஆந்திராவில் அவலம்: கிருஷ்ணர் கோயிலில் ரத்தமும் மாமிசமும் வீசி அசிங்கம்!

andhra-prakasam-district-krishna-temple
andhra-prakasam-district-krishna-temple
  • ஆந்திர பிரதேசத்தில் பிரகாசம் மாவட்டத்தில் கிருஷ்ணர் கோவிலில் அசிங்கம்
  • இரத்தத்தை தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிரகாசம் மாவட்டம் தர்சி என்ற நகரில் மேற்கு பஜாரில் உள்ள ஶ்ரீகிருஷ்ணர் கோவிலில் ரத்தமும் மாமிசத் துண்டுகளும் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பிரகாசம் மாவட்டத்தில் தர்ஷி அண்மையிலுள்ள ஸ்ரீ கிருஷ்ணா கோவிலில் அபச்சாரம் நேர்ந்துள்ளது. தர்சி மண்டலம் மேற்கு பஜாரில் உள்ள கோவிலில் ரத்தமும் மாம்ஸம் துண்டுகளும் காணப்பட்டதால் பரபரப்பாக உள்ளது.

நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் கோவில் வளாகத்தில் ரத்தத்தைத் தெளித்து மாமிசத் துண்டுகளை வீசி எறிந்து உள்ளார்கள். கோவில் சுவர்களில் ரத்தத்தால் கை முத்திரையைப் பதித்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி ஆலய வளாகத்தில் உள்ள முன்னாள் எம்எல்ஏ பூச்சேபல்லி சிவபிரசாத்ரெட்டி அமைத்த கல்வெட்டின் மீது கூட ரத்தத்தை பூசி உள்ளார்கள்.

கோவில் வளாகத்திலேயே ஏதோ ஜந்துவை கொன்றிருக்க வேண்டுமென்று உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கோவிலில் அபசாரம் நேர்ந்தது குறித்து உள்ளூர் மக்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

ALSO READ:  ₹30 வரை இழப்பு ஏற்ற அரசு… மக்கள் மீது சுமை இல்லை! பின்னணி என்ன?

கோவிலுக்கு வரும் பக்தர்களை அச்சமூட்டுவதற்காகவே இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பக்தர்கள் தெரிவிக்கிறார்கள். தர்சியில் இது போன்ற சம்பவம் நேர்ந்ததால் பல சந்தேகங்கள் வெளிப்படுகின்றன.

இதற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கிறது என்று மக்கள் நிச்சயமாகவே கூறுகிறார்கள். அமைதிக்கு இருப்பிடமாகத் தர்சியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நேர்ந்து உள்ளதால் பல சந்தேகங்கள் ஏற்படுகின்றன.

இதன் பின்னால் அரசியல் நோக்கம் இருக்கும் என்று சந்தேகம் ஏற்படுகிறது. முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது கோபத்தில் இவ்வாறு செய்திருக்கலாம் என்று பலரும் கூறுகிறார்கள்.

நேற்று தர்சியில் நடந்த முதல்வர் ஜெகன் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் முன்னாள் எம்எல்ஏ பூச்சிபல்லி மீது எம்எல்ஏ மத்திசெட்டி வேணுகோபால் கடுமையாக விமர்சனம் செய்த அதே நாள் இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் அரசியல் நோக்கமே காரணமாக இருக்கும் என்று எங்கும் சந்தேகத்தால் மக்கள் பேசி வருகிறார்கள்.

உள்ளூர் மக்கள் புகார் அளித்ததால் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சேர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories