‘கலியுக கர்ணன்’ சோனுசூடுக்கு கோயில்! ரியல் ஹீரோ என பாராட்டு!

sonu-sood-temple
sonu-sood-temple
  • கலியுக கர்ணன் சோனூசூடுக்கு தெலங்காணாவில் கோவில்.
  • ரியல் ஹீரோ என்று பாராட்டு.

பாலிவுட் நடிகர் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகி பலருக்கும் உதவி செய்து வருவதால் கலியுக கர்ணனாக புகழப் படுகிறார்.

அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கௌரவிக்கும் விதமாக கோவில் கட்டிய ஆரத்தி எடுத்தார்கள்.

பாலிவுட் நடிகர் சோனுசூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கர்ணனாக ரியல் ஹீரோவாக உள்ளதை மக்களை உணர்ந்துள்ளார்கள்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் லாக்டௌனால் பல இடங்களில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக நின்று அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பெற்றார்.

இதுவரை தன் உதவி வேண்டியவர்கள் அனைவருக்கும் உதவி செய்து ரியல் ஹீரோவாக, ஆபத்பாந்தவனாக நின்றுள்ளார். அதனால்தான் அவரை “தேசம், பிரபஞ்சம் அனைத்திலுமே மனசுல மகாராஜாவாகவும் கலியுக கர்ணனாகவும்” தெலுங்கானா மக்கள் போற்றுகிறார்கள்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

இந்த வரிசையில் அவருடைய ரசிகர்கள் தம் குழந்தைகளுக்கும் கடைகளுக்கும் அவர் பெயரையே வைத்து உள்ளதோடு கூட மண்டலபால கிராமத்தில் சோனூசூட் சிலையை அமைத்து தம் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அதோடு அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கவுரவிக்கும் விதமாக ஒரு கோவிலை கட்டி உள்ளார்கள். இந்த சம்பவம் எங்கோ அல்ல… சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துப்பாதண்டாவில் நடந்துள்ளது.

கோடிக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்த நடிகர் சோனூசூடை போற்றும் விதமாக இந்த கோவிலை கட்டியதாக துப்பாதண்டா மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சோனூசூட் விக்ரஹம் தயாரித்த சிற்பி மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் ஞாயிறன்று ஆலய தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறியது. இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூர் மக்கள் ஜெய்ஹோ சோனுசூட் என்று கோஷம் எழுப்பினார்கள். அதோடு அவருடைய சிலைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகளும் செய்தார்கள்.

அதுமட்டுமல்ல… இந்த கோவில் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சித்தி பேட்டை மாவட்டம் அதிகாரிகள் கூட உதவி செய்தது தான் சிறப்பு.

சோனூசூட் செய்த சேவைகளுக்கு அடையாளமாக அவருடைய கோவிலை கட்டி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories