‘கலியுக கர்ணன்’ சோனுசூடுக்கு கோயில்! ரியல் ஹீரோ என பாராட்டு!

sonu-sood-temple
sonu-sood-temple
  • கலியுக கர்ணன் சோனூசூடுக்கு தெலங்காணாவில் கோவில்.
  • ரியல் ஹீரோ என்று பாராட்டு.

பாலிவுட் நடிகர் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் ஹீரோவாகி பலருக்கும் உதவி செய்து வருவதால் கலியுக கர்ணனாக புகழப் படுகிறார்.

அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கௌரவிக்கும் விதமாக கோவில் கட்டிய ஆரத்தி எடுத்தார்கள்.

பாலிவுட் நடிகர் சோனுசூட் சினிமாவில் வில்லனாக நடித்தாலும் நிஜ வாழ்க்கையில் கர்ணனாக ரியல் ஹீரோவாக உள்ளதை மக்களை உணர்ந்துள்ளார்கள்.

மார்ச் மாதத்தில் விதிக்கப்பட்ட கொரோனா வைரஸ் லாக்டௌனால் பல இடங்களில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியாக நின்று அவர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்து கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இடம் பெற்றார்.

இதுவரை தன் உதவி வேண்டியவர்கள் அனைவருக்கும் உதவி செய்து ரியல் ஹீரோவாக, ஆபத்பாந்தவனாக நின்றுள்ளார். அதனால்தான் அவரை “தேசம், பிரபஞ்சம் அனைத்திலுமே மனசுல மகாராஜாவாகவும் கலியுக கர்ணனாகவும்” தெலுங்கானா மக்கள் போற்றுகிறார்கள்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்த வரிசையில் அவருடைய ரசிகர்கள் தம் குழந்தைகளுக்கும் கடைகளுக்கும் அவர் பெயரையே வைத்து உள்ளதோடு கூட மண்டலபால கிராமத்தில் சோனூசூட் சிலையை அமைத்து தம் அன்பை வெளிப்படுத்தி உள்ளார்கள்.

அதோடு அண்மையில் தெலங்காணா மக்கள் சோனூசூடை கவுரவிக்கும் விதமாக ஒரு கோவிலை கட்டி உள்ளார்கள். இந்த சம்பவம் எங்கோ அல்ல… சித்திப்பேட்டை மாவட்டத்திலுள்ள துப்பாதண்டாவில் நடந்துள்ளது.

கோடிக்கணக்கானவர்களின் அன்பை சம்பாதித்த நடிகர் சோனூசூடை போற்றும் விதமாக இந்த கோவிலை கட்டியதாக துப்பாதண்டா மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சோனூசூட் விக்ரஹம் தயாரித்த சிற்பி மற்றும் உள்ளூர் மக்களின் முன்னிலையில் ஞாயிறன்று ஆலய தொடக்க விழா கோலாகலமாக நடந்தேறியது. இந்த சந்தர்ப்பத்தில் உள்ளூர் மக்கள் ஜெய்ஹோ சோனுசூட் என்று கோஷம் எழுப்பினார்கள். அதோடு அவருடைய சிலைக்கு ஆரத்தி எடுத்து பூஜைகளும் செய்தார்கள்.

அதுமட்டுமல்ல… இந்த கோவில் கட்டுவதற்கு உள்ளூர் மக்கள் மட்டுமின்றி சித்தி பேட்டை மாவட்டம் அதிகாரிகள் கூட உதவி செய்தது தான் சிறப்பு.

சோனூசூட் செய்த சேவைகளுக்கு அடையாளமாக அவருடைய கோவிலை கட்டி உள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தார்கள்.

ALSO READ:  தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories