கோயில் விக்ரகங்கள் மீதான தாக்குதல்கள் பின்னே பெரும் சதி: நடிகர் சுமன்!

actor-suman
actor-suman

ஆந்திராவில் கோவில் விக்ரகங்கள் சேதப்படுத்துவதன் பின்னால் பெரிய சதித் திட்டம் உள்ளது என்று சினிமா நடிகர் சுமன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில் விக்கிரகங்களின் தாக்குதல் குறித்து பிரபல நடிகர் சுமன் பரபரப்பு விமர்சனம் செய்துள்ளார்.

ஆந்திராவில் தீவிரமான பரபரப்பை ஏற்படுத்திவரும் ஹிந்து தெய்வ விக்கிரகங்களின் சிதைப்பு சம்பவம் குறித்து பிரபல சினிமா நடிகர் சுமன் பரபரப்பு வியாக்கியானம் செய்துள்ளார்.

ஞாயிறன்று திருமலையில் ஸ்ரீ வேங்கடேஸ்வர சுவாமியை தரிசித்துக் கொண்ட பின்பு ஹீரோ சுமன் மீடியாவோடு பேசுகையில் ஆந்திராவில் கோவில் சிலைகள் துவம்சத்தின் பின்னால் பெரிய சதி திட்டம் உள்ளது என்று தான் நம்புவதாக கூறினார்.

ஜெகன்மோகன் ரெட்டியின் அரசாங்கத்திற்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் இவ்வாறு சதித் திட்டம் தீட்டி இருக்கும் என்று தான் சந்தேகப்படுவதாக கூறினார். பிறர் கூட இந்த சம்பவங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ALSO READ:  ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

எது எப்படி ஆனாலும் கடவுள் விஷயத்தில் தவறு செய்தவர்களுக்கு கட்டாயமாக அந்த கடவுளே தண்டனை விதிப்பார் என்று சுமன் அபிப்பிராயம் தெரிவித்தார்.

கோவில்கள் மசூதிகள் சர்ச்சுகளின் பாதுகாப்புக்கும் அவற்றை கவனித்துக் கொள்வதற்கும் சிசிடிவி கேமராக்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திற்கு சுமன் வேண்டுகோள் விடுத்தார்.

ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல், விக்ரகங்களை சிதைப்பது போன்றவற்றில் ஈடுபட்டவர்களை கண்டுபிடித்து கடினமாக தண்டனை அளிக்க வேண்டும் என்று பிரதமரை கோருவதாக கூறினார்.

அதேபோல் விக்ரகங்களை சேதப்படுத்தியது யார் என்ற தெளிவுக்கு வராமல் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவது சரியல்ல என்று சுமன் கூறினார். முதல்வர் ஜெகனுக்கு கெட்ட பெயர் எடுத்து வருவதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் அந்த விக்ரகங்களை சேதப்படுத்தி இருக்கலாம் என்று அவர் குற்றம் சுமத்தினார். குற்றவாளிகளை அடையாளம் காணாமல் ஒருவர் மீது ஒருவர் இவ்வாறு நிந்தித்துக் கொள்வது சரியான வழிமுறை அல்ல என்று கூறினார்.

அதேபோல் ஹிந்துக்களின் மனநிலைகளை கணக்கில் எடுத்துக் கொண்டு முதல்வர் ஜெகன் ஆலயங்களின் பாதுகாப்பிற்கு பிரத்தியேக நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். கோவில் விக்ரகங்களை சிதைத்தவர்கள் கட்டாயமாக தண்டனை அனுபவிப்பார்கள் என்றார்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இனி சினிமாக்கள் குறித்து பேசுகையில் இப்போதுதான் சூட்டிங்குகள் தொடங்கி வருகின்றன என்றும் தியேட்டர்கள் முழு அளவில் திறப்பதற்கு இன்னும் மூன்றிலிருந்து நான்கு மாதங்கள் ஆகலாம் என்றும் அபிப்பிராயம் கூறினார்.

விரைவிலேயே சினிமா தொழிற்சாலைக்கு நல்ல நாட்கள் வரும் என்று ஆசைப்படுவதாகவும் கூறினார். நல்ல காலம் பிறக்கும் என்று அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories