February 6, 2025, 5:57 PM
31 C
Chennai

மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல.. தலைவர்: கமல்ஹாசன்!

modi-in-himachal
modi-

தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பேட்டியளித்த கமலிடம், பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. குறிப்பாக, ‘பிரதமர் மோடி பற்றி உங்கள் எண்ணம் என்ன? அவரின் தலைமையின் கீழ் வெளிநாடுகளில் இந்தியா குறித்தான பார்வை வெகுவாக மாறியுள்ளதே?’ என்றதற்கு,

கமல், ‘அவர் எப்போதும் அதைப் போன்ற பண்பை வெளிப்படுத்துவதில்லை.

அவ்வப்போது அப்படியான ஒரு நடவடிக்கையை வெளிக்காட்டுகிறார். தொடர்ச்சியாக அவர் அப்படி செயல்பட்டால், அது நாட்டுக்கு நல்லது. இதை நான் மட்டுமல்ல, பலரும் உணருகிறோம்.

KAMAL 1
KAMAL 1

அவரும் இதை கண்டிப்பாக கவனித்திருப்பார். அந்த விஷயத்தை அவரும் மாற்றிக் கொள்வார். பிரதமர் மோடி ஒரு சாதாரண மனிதர் அல்ல. அவர் தலைவர். அதனால் தான் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார்.

சீக்கிரமே பிரதமர் மோடி, மற்றவர்களுடனும், மற்ற கட்சியினருடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். அது அனைவருக்கும் நல்லதாக இருக்கும். இது பரிந்துரையும் நம்பிக்கையும் கலந்த கருத்து’ என்று தன் பாணியில் பல விஷயங்களை பூடகமாக தெரிவித்தார். ஆனால், பிரதமர் மோடிக்கு அவர் வெளிப்படையாக புகழாரம் சூட்டியே, இந்தப் பேட்டியில் பேசினார்.

kamal-modi
kamal-modi

தொடர்ந்து, ‘பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அழைப்பு வந்ததா?’ என்று கேட்ட போது, ‘பாஜகவிடமிருந்து இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் பேச்சுவார்த்தைக்கு வந்ததில்லை. அதே நேரத்தில் நான் தான் பாஜகவிடம் பல்வேறு விதங்களில் தொடர்ச்சியாக தொடர்பு கொண்டு வருகிறேன். கடிதங்கள் மூலமாக, காணொலிக் காட்சி மூலமாக, மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக நான் அவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால், இதுவரை அவர்களிடமிருந்து எனக்கு எந்த பதிலும் வரவில்லை’ என்றார். கமல், இந்த பதிலில் கூட்டணிக் கணக்குகள் குறித்துதான் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

Topics

சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத சேகர் பாபு அறநிலையத்துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்...

லட்ச ரூபாய் பணத்தை தவறவிட்டவரிடம் நேர்மையாக ஒப்படைத்த புளியங்குடி நபருக்கு பாராட்டு!

காளகஸ்தி கோவிலில் தவறவிட்ட ரூ.1.50 லட்சம் ரொக்க பணத்தை உரியவரிடம் திரும்ப கொடுத்தவருக்கு செங்கோட்டையில் பாராட்டு.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : பெண் உயிரிழப்பு!

https://dhinasari.com/latest-news/308079-வரதநகர-அரக-படடச-ஆலயல-வட-வபதத-பண-உயரழபப.html

பாம்பன் பாலத்தை திறக்க தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி ராமேஸ்வரம் நேரடியாக வந்து பாம்பன் பாலத்தை திறக்க உள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் ஓர் எழுச்சி; ஹிந்து மறுமலர்ச்சி!

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு கொடுத்த ஒரு மணிநேரத்தில் மனித தலைகள் மாத்திரமே திருப்பரங்குன்றத்தில் தெரிந்தது.

கெடுபிடி தடைகளைத் தகர்த்து, அதிர்ந்த திருப்பரங்குன்றம்; ஹெச்.ராஜா வீரமுழக்கம்!

நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு திருப்பரங்குன்றம் வந்த ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் ஆர்பாட்டம் ஏன் என்பது பற்றி உரை நிகழ்த்தினர்.

பஞ்சாங்கம் பிப்.04- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

உசிலம்பட்டி கணபதி ஆலய மகா கும்பாபிஷேகம் கோலாகலம்!

பாலமேடு அருகே 66 மேட்டுப்பட்டி உசிலம்பட்டியில்அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோவில் கும்பாபிஷே விழா நடைபெற்றது. 

Entertainment News

Popular Categories