இந்து மதத்தை இழிவுபடுத்தி விமர்சனம்: காக்கிநாடா பாதிரி கைது!

pastor-praveen-chakravarthi
pastor-praveen-chakravarthi

மதங்களை இழிவுபடுத்தி விமர்சனம் காக்கிநாடா பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தி கைது.

ஆந்திரப் பிரதேசத்தில் கோவில்களின் மீது தாக்குதல் குறித்து அரசியல் புயல் வீசி வருகிறது. இந்த தருணத்தில் மதங்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் விதமாக விமர்சனம் செய்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

இந்து கடவுளரின் விக்கிரகங்கள் எல்லாம் வெறும் பிதற்றல் என்று பிரச்சாரம் செய்த காக்கிநாடாவைச் சேர்ந்த பாஸ்டர் பிரவீன் சக்ரவர்த்தியை போலீசார் கைது செய்தனர்.

கோயில் சிலைகளை மீது தானே தாக்குதல் நடத்தியதாகவும் தானே சேதப்படுத்த செய்ததாகவும் பெங்களூரு காசிப் யூடியூப் சேனலில் பிரவீன் செய்த போஸ்ட் வைரலானது. ஆனால் அவர் பேசிய வீடியோக்கள் எல்லாம் மிகவும் பழமையானது என்று தெரிகிறது.

குண்டூரில் வசிக்கும் சத்தியநாராயணா செய்த புகார் மீது வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் பாஸ்டர் பிரவீன் சக்கரவர்த்தியை கைது செய்தார்கள். மதங்களிடையே பகையைத் தூண்டும்படியாக அவர் பதிவிட்ட போஸ்ட்கள் இருக்கின்றன என்று போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

“பிரவீன் சக்கரவர்த்தி என்பவர் காகினாடாவைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர். இதற்கு முன்பு அவர் வெளியிட்ட யூடியுப் வீடியோக்களில் பிற மதங்களின் மன உணர்ச்சிகளை நோகச்செய்யும் படி விமர்சனம் செய்தார்… அவருடைய பேச்சுக்களால் மதங்களிடையே சச்சரவுகள் தலையெடுக்கும் வாய்ப்பு உள்ளது…

அவருடைய விமர்சனங்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதால் அரஸ்ட் செய்தோம். பிற மதங்களை இழிவு படுத்தினால் பார்த்து சும்மா இருக்க மாட்டோம்” என்று டிஜி சுனில் குமார் தெரிவித்தார்.

கோவில்களை மீது தாக்குதல் நடத்திய 180 வழக்குகளில் 337 பேரை கைது செய்துள்ளோம் என்று டிஜிபி கௌதம் சவாங் குறிப்பிட்டார். ராமதீர்த்தம் பிரதான கோவிலில் தாக்குதல் நடந்துள்ளதாக சிலர் பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் ஆனால் அதற்கு இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் மலை மீது உள்ள கோவிலில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு ஒரு நாள் முன்பு தாக்குதல் நடந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

போலீசாரை குல, மதங்களோடு முடிச்சு போடுவதை என் 35 ஆண்டு சர்வீசில் எப்போதும் பார்க்கவில்லை என்று கூறி வேதனை தெரிவித்தார்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Topics

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

அஸ்ஸாமில் ஆர் எஸ் எஸ் கிளைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று அந்த அமைப்பின் ஆண்டறிக்கை கூறுகிறது. வித்யா பாரதி மூலமாக அந்த மாநிலத்தில் 121 ஆரம்ப பள்ளிகளும் 115 நடுநிலைப் பள்ளிகளும் 341 மேல்நிலைப் பள்ளிகளும் நடத்தப்படுகின்றன. சுமார் இரண்டு லட்சம் மாணவர்கள் இதன்மூலம் பயன் பெறுகின்றனர்.

Entertainment News

Popular Categories