விவசாயிகளுக்கு ரஹானா; பக்தாஸ்களுக்கு கங்கனா! : காரசார ட்வீட்டும் கங்கனாவின் பதிலும்!

Published:

twitter-flag
twitter-flag

தில்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள்; அமெரிக்காவைப் போல் பிளவுபட்ட நாட்டைக் கைப்பற்ற சீனா முயற்சி செய்யும். உங்களைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்… முட்டாளே! – என்று, விவசாயிகளுக்கு ஆதரவாக டிவீட் செய்வதாக நினைத்து, தில்லி வன்முறைகளைப் பார்த்தும் ஆதரவாக ட்வீட் செய்த பாப் பாடகி ரிஹானாவுக்கு கங்கனா ரனாவத் பதில் அளித்துள்ளார்.

gankana-ranaut
gankana-ranaut

பாப் பாடகி ரிஹானா விவசாயிகள் போராட்டத்தைப் பற்றி ஏன் நாம் பேசவில்லை என்று கேள்வி எழுப்பி ஒரு டிவீட் போட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், இது குறித்து எவரும் பேசமாட்டார்கள். டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல; இந்தியாவை பிளவுபடுத்த திட்டமிடும் பயங்கரவாதிகள்
அமெரிக்காவைப் போல் பிளவுபட்ட நாட்டைக் கைப்பற்ற சீனா முயற்சி செய்யும். உங்களைப் போல் நாங்கள் எங்கள் நாட்டை விற்க மாட்டோம்… முட்டாளே! என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!
https://twitter.com/KanganaTeam/status/1356640083546406913

விவசாயிகளுக்கு ரஹானா இருக்கிறார். பக்தாஸ்களுக்கு கங்கனா இருக்கிறார் என்று ஒருவர் பதிவிட்டுள்ள டிவீட் கருத்துக்கு, உண்மைதான்… வரலாறு காட்டுகிறது. அரசர் ஜஹாங்கீர் தான் கிழக்கிந்திய கம்பெனிக்கு இந்தியாவில் வர்த்தகம் செய்ய வர்த்தக உரிமம் முதல்முறையாக வழங்கினார். இந்த வழியில் நீங்கள் சென்றால், நீங்கள் மீண்டும் நம்மை ஆள இத்தாலிய அரசுக்கு வழிவிடுவீர்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img