அன்னை தாமிரபரணிக்கு ஆடிச் சீர் செய்யலாம் வாங்க!: அழைக்கும் விஎச்பி.,!

vhp nellai - 2026

ஆடிப்பெருக்கு ஆடி- 18 ஆன்மீக திருவிழாவில் 8 அன்னை தாமிரபரணிக்கு சீர்செய்ய வருமாறு விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் நெல்லை மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி தெரிவித்ததாவது…

பாரத நாடு முழுவதும் ஹிந்துக்கள் நதிகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் அந்த வகையில் தாமிரபரணி தாய்க்கு உகந்த நாளான ஆடிபெருக்கு 18 ஆகஸ்ட் 3 அன்று ஹிந்துக்களின் ஆன்மீகத் திருவிழாவான தாமிரபரணி நதிக்கு அபிஷேகம் செய்து தாய்மார்கள் அனைத்து மங்களகரமான பொருள்கள் கொண்டு சீர்செய்யும் நிகழ்வு நடைபெற இருக்கிறது,

இது தொடர்பாக விவாதிக்க விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாநில செயலாளர் இராம.சத்திய மூர்த்தி தலைமையில் நெல்லை அலுவலத்தில் நடைபெற்றது. இதில் கோட்ட செயலாளர் சுப்பையா, மாவட்ட தலைவர் முத்துகுமார், பஜ்ரங்தள் மாவட்ட அமைப்பாளர் முத்துராஜ, இணைச் செயலாளர் பால விக்னேஷ், சத்சங்கம் அமைப்பாளர் அசோக்,
மற்றும் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் சில முடிவுகள் எடுக்கப் பட்டன.

இந்த நிகழ்வில், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், துறவியர் பெருமக்கள், ஆன்மீகப் பெரியவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். தாமிரபரணி தாய்க்கு சீர்செய்ய பொது மக்களுக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுக்கிறது.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இந்தச் சிறப்பான ஆன்மீகத் திருவிழாவை, கொரோனா விதிகளுக்கு உட்பட்டு சமூக இடைவெளியுடன் பாதுகாப்புடன் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆடிப்பெருக்கு சீர்செய்ய விரும்பும் தாய்மார்கள், மாத்ரு சக்தி அமைப்பாளர் திருமதி கருப்பாயி அவர்களை 8344586656 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். முன்பதிவுக்கு அசோக் (8610480723)கை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories