இந்தியா Vs இங்கிலாந்து: பேட்ஸ்மென்களுக்கு சோதனை நாள்!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்திய இங்கிலாந்தி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இரண்டாம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆண்டர்சன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு உதவிய ஒரு நாளில் இந்தியா 364 (ராகுல் 129, ஆண்டர்சன் 5-62), இங்கிலாந்து 119/3 எடுத்து இந்திய அணியைவிட 246 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

இரு தரப்பினருக்கும் இது ஒரு நல்ல நாளாக இருந்தது. இங்கிலாந்து இந்திய அணியை அதிக ரன்கள் எடுக்க அனுமதிக்கவில்லை; இந்திய பந்துவீச்சாளர்கள் ஆங்கில பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், 70 ஆண்டுகளில் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான மனிதர் ஆனார். மீதமுள்ள பவுலர்கள் அவருக்கு அன்றைய தினம் மிகச் சிறப்பாக உதவினர். மேலும் அவர்கள் நேற்று 276/3 என்ற ஸ்கோரில் இருந்த இந்திய அணியை 88 ரன்கள் மட்டுமே சேர்க்க அனுமதித்தனர்.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆடிகொண்டிருக்கிறார். அந்த அணி 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் உல்லது. முகமது சிராஜிண்டும் ஆதிக்கம் பெறும் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, ரோரி பர்ன்ஸுடன் சேர்ந்து ரூட் நன்றாக விளையாடினார்.

இரண்டாம் நாள் ஆட்டம் இங்கிலாந்திற்கு இதைவிடச் சிறப்பாகத் தொடங்கியிருக்க முடியாது. ஓலி ராபின்சனின் இரண்டாவது பந்தை ஓவர்நைட் செஞ்சுரியன் கே.எல். ராகுல் தவறாக அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆண்டர்சன் அஜிங்க்யா ரஹானேயை கேட்ச் கொடுத்து அவுட் ஆக வைத்தார்.

ரஹானே அவரிடம் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை, ரிஷப் பந்த் எந்தப் பொறுப்புமின்றி ஒரு பள்ளி மாணவன் போல ஆடுகிறார். அவர் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இவந்த பந்தைக் கூட அடிக்க முயன்றார். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எப்போதும் காத்திருந்து விளையாடும் ஒரு ஆட்டம்.

ஒரு அணி மேட்சின் முதல் இன்னிங்சில் விளையாடும் போது அதிக நேரம் விக்கெட்டில் இருக்க முயற்சித்திருக்க வேண்டும். பந்த் அதைச் செய்யவில்லை.

இந்த நாள் பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமானது என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இரு அணிகளும் ஏறத்தாழ 200 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர். இன்றும் மோசமான வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

எனவே இன்றைய ஆட்டம் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையே ஒரு கடினமான சோதனையாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories