இந்தியா Vs இங்கிலாந்து: பேட்ஸ்மென்களுக்கு சோதனை நாள்!

eng ind 2nd test
eng ind 2nd test

இந்திய இங்கிலாந்தி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இரண்டாம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆண்டர்சன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு உதவிய ஒரு நாளில் இந்தியா 364 (ராகுல் 129, ஆண்டர்சன் 5-62), இங்கிலாந்து 119/3 எடுத்து இந்திய அணியைவிட 246 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.

இரு தரப்பினருக்கும் இது ஒரு நல்ல நாளாக இருந்தது. இங்கிலாந்து இந்திய அணியை அதிக ரன்கள் எடுக்க அனுமதிக்கவில்லை; இந்திய பந்துவீச்சாளர்கள் ஆங்கில பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், 70 ஆண்டுகளில் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான மனிதர் ஆனார். மீதமுள்ள பவுலர்கள் அவருக்கு அன்றைய தினம் மிகச் சிறப்பாக உதவினர். மேலும் அவர்கள் நேற்று 276/3 என்ற ஸ்கோரில் இருந்த இந்திய அணியை 88 ரன்கள் மட்டுமே சேர்க்க அனுமதித்தனர்.

ஆட்டநேர முடிவில் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆடிகொண்டிருக்கிறார். அந்த அணி 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் உல்லது. முகமது சிராஜிண்டும் ஆதிக்கம் பெறும் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, ரோரி பர்ன்ஸுடன் சேர்ந்து ரூட் நன்றாக விளையாடினார்.

ALSO READ:  IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

இரண்டாம் நாள் ஆட்டம் இங்கிலாந்திற்கு இதைவிடச் சிறப்பாகத் தொடங்கியிருக்க முடியாது. ஓலி ராபின்சனின் இரண்டாவது பந்தை ஓவர்நைட் செஞ்சுரியன் கே.எல். ராகுல் தவறாக அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆண்டர்சன் அஜிங்க்யா ரஹானேயை கேட்ச் கொடுத்து அவுட் ஆக வைத்தார்.

ரஹானே அவரிடம் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை, ரிஷப் பந்த் எந்தப் பொறுப்புமின்றி ஒரு பள்ளி மாணவன் போல ஆடுகிறார். அவர் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இவந்த பந்தைக் கூட அடிக்க முயன்றார். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எப்போதும் காத்திருந்து விளையாடும் ஒரு ஆட்டம்.

ஒரு அணி மேட்சின் முதல் இன்னிங்சில் விளையாடும் போது அதிக நேரம் விக்கெட்டில் இருக்க முயற்சித்திருக்க வேண்டும். பந்த் அதைச் செய்யவில்லை.

இந்த நாள் பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமானது என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இரு அணிகளும் ஏறத்தாழ 200 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர். இன்றும் மோசமான வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.

எனவே இன்றைய ஆட்டம் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையே ஒரு கடினமான சோதனையாக இருக்கும்.

ALSO READ:  ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories