அற்புதமான காட்சி! இயற்கையின் ஆட்சி! வைரல் வீடியோ!

space 1
space 1

விண்வெளியில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களும், அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது..

அப்படி விண்வெளியில் இருந்து பூமியில் நிகழும் நிகழ்வுகளைச் சர்வதேச விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது விண்வெளியில் இருந்து பார்த்தபடி பசிபிக் பெருங்கடல் நீர் மீது சூரியன் கதிர்கள் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சி ISS இல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சூரியனை இது வரை நாம் இப்படி ஒரு பரிணாமத்தில் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதமான பதிவு சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளிப் முழுமையாகப் பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த டிவிட்டர் பக்கத்தில் வைரலாகிவிட்டது. உண்மையில் இந்த பூமியின் அழகைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த சமூக ஊடகங்களில் வொண்டர் ஆஃப் சயின்ஸால் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கால இடைவெளி ஆகும். தெரியாதவர்களுக்கு இது டைம் லேப்ஸ் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இது எர்த் சைன்ஸ், ரிமோட் சென்சிங் யூனிட், நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் ஈடுபாட்டுடன் இந்த புகைப்படங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான சூரியனின் பிரதிபலிப்பு நீரில் இருந்து பிரகாசிப்பதைக் காட்டுகிறது. இது குமுலோனிம்பஸ் மேகங்களின் (cumulonimbus clouds) வரிசையால் நிழலாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எஸ் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 253 மைல்களுக்கு மேல் சர்வதேச டேட் லைனைச் சுற்றி வந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படங்களைப் படம் பிடித்து ஒரு நேர இடைவெளியில் வை இணைத்தது தான் சிறப்பு. இந்த வை இது வரை சுமார் 299.4K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ISS பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்
சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஏராளமான செய்திகள் சமீபத்தில் வலைத்தளங்களை நிரப்பி வருகிறது. ISS பற்றி வெளியான அற்புதமான செய்திகளில் இது ஒன்றாகும்.

இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி சமீபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சர்வதேச விண்வெளி நிலையம் தனது இறுதி நாளை நெருங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 80 சதவீத உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

வன்பொருள் கோளாறு காரணமாகச் சரிசெய்ய முடியாத சேதங்கள் ஏற்பட்டு வருவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் “சரிசெய்ய முடியாத” அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories