அற்புதமான காட்சி! இயற்கையின் ஆட்சி! வைரல் வீடியோ!

space 1
space 1

விண்வெளியில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களும், அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது..

அப்படி விண்வெளியில் இருந்து பூமியில் நிகழும் நிகழ்வுகளைச் சர்வதேச விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது விண்வெளியில் இருந்து பார்த்தபடி பசிபிக் பெருங்கடல் நீர் மீது சூரியன் கதிர்கள் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சி ISS இல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சூரியனை இது வரை நாம் இப்படி ஒரு பரிணாமத்தில் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதமான பதிவு சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளிப் முழுமையாகப் பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த டிவிட்டர் பக்கத்தில் வைரலாகிவிட்டது. உண்மையில் இந்த பூமியின் அழகைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த சமூக ஊடகங்களில் வொண்டர் ஆஃப் சயின்ஸால் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கால இடைவெளி ஆகும். தெரியாதவர்களுக்கு இது டைம் லேப்ஸ் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

இது எர்த் சைன்ஸ், ரிமோட் சென்சிங் யூனிட், நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் ஈடுபாட்டுடன் இந்த புகைப்படங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான சூரியனின் பிரதிபலிப்பு நீரில் இருந்து பிரகாசிப்பதைக் காட்டுகிறது. இது குமுலோனிம்பஸ் மேகங்களின் (cumulonimbus clouds) வரிசையால் நிழலாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எஸ் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 253 மைல்களுக்கு மேல் சர்வதேச டேட் லைனைச் சுற்றி வந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படங்களைப் படம் பிடித்து ஒரு நேர இடைவெளியில் வை இணைத்தது தான் சிறப்பு. இந்த வை இது வரை சுமார் 299.4K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ISS பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்
சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஏராளமான செய்திகள் சமீபத்தில் வலைத்தளங்களை நிரப்பி வருகிறது. ISS பற்றி வெளியான அற்புதமான செய்திகளில் இது ஒன்றாகும்.

இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி சமீபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சர்வதேச விண்வெளி நிலையம் தனது இறுதி நாளை நெருங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  ஈரான் விவகாரத்தில்... காங்கிரஸின் ‘யு டர்ன்’!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 80 சதவீத உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

வன்பொருள் கோளாறு காரணமாகச் சரிசெய்ய முடியாத சேதங்கள் ஏற்பட்டு வருவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் “சரிசெய்ய முடியாத” அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories