அற்புதமான காட்சி! இயற்கையின் ஆட்சி! வைரல் வீடியோ!

space 1
space 1

விண்வெளியில் மனிதனுக்குத் தெரியாத பல விஷயங்களும், அரிய நிகழ்வுகளும் தொடர்ந்து நடந்துகொண்டே தான் இருக்கிறது..

அப்படி விண்வெளியில் இருந்து பூமியில் நிகழும் நிகழ்வுகளைச் சர்வதேச விண்வெளி நிலையம் கண்காணித்து வருகிறது. அந்த வரிசையில் இப்போது விண்வெளியில் இருந்து பார்த்தபடி பசிபிக் பெருங்கடல் நீர் மீது சூரியன் கதிர்கள் பிரதிபலிக்கும் அற்புதமான காட்சி ISS இல் இருந்து பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சூரியனை இது வரை நாம் இப்படி ஒரு பரிணாமத்தில் பார்த்திருக்க முடியாது. இந்த அற்புதமான பதிவு சர்வதேச விண்வெளி நிலையத்தால் படம் பிடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கிளிப் முழுமையாகப் பார்ப்பவரின் மனதைக் கவரும் வகையில் கண்கவர் காட்சிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே இந்த டிவிட்டர் பக்கத்தில் வைரலாகிவிட்டது. உண்மையில் இந்த பூமியின் அழகைச் சிறப்பாகக் காட்டியுள்ளது.

ஒரு நிமிடம் நீளமுள்ள இந்த சமூக ஊடகங்களில் வொண்டர் ஆஃப் சயின்ஸால் பதிவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு கால இடைவெளி ஆகும். தெரியாதவர்களுக்கு இது டைம் லேப்ஸ் என்று கூறப்படுகிறது.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

இது எர்த் சைன்ஸ், ரிமோட் சென்சிங் யூனிட், நாசா ஜான்சன் விண்வெளி மையத்தின் ஈடுபாட்டுடன் இந்த புகைப்படங்களின் தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அற்புதமான சூரியனின் பிரதிபலிப்பு நீரில் இருந்து பிரகாசிப்பதைக் காட்டுகிறது. இது குமுலோனிம்பஸ் மேகங்களின் (cumulonimbus clouds) வரிசையால் நிழலாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஎஸ்எஸ் பூமியின் மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 253 மைல்களுக்கு மேல் சர்வதேச டேட் லைனைச் சுற்றி வந்த போது எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இந்த படங்களைப் படம் பிடித்து ஒரு நேர இடைவெளியில் வை இணைத்தது தான் சிறப்பு. இந்த வை இது வரை சுமார் 299.4K பயனர்கள் பார்வையிட்டுள்ளனர்.

ISS பற்றி வெளியான திடுக்கிடும் தகவல்
சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி ஏராளமான செய்திகள் சமீபத்தில் வலைத்தளங்களை நிரப்பி வருகிறது. ISS பற்றி வெளியான அற்புதமான செய்திகளில் இது ஒன்றாகும்.

இருப்பினும், சர்வதேச விண்வெளி நிலையம் பற்றி சமீபத்தில் வெளியான திடுக்கிடும் தகவல் என்னவென்றால். சர்வதேச விண்வெளி நிலையம் தனது இறுதி நாளை நெருங்கி வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கும் 80 சதவீத உபகரணங்கள் காலாவதியாகிவிட்டது என்று ரஷ்யா கூறியுள்ளது.

வன்பொருள் கோளாறு காரணமாகச் சரிசெய்ய முடியாத சேதங்கள் ஏற்பட்டு வருவதாக ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) நீண்ட காலமாகத் தொடர்ந்து சில கோளாறுகளைச் சந்தித்து வருகிறது. இது இன்னும் சில காலத்தில் “சரிசெய்ய முடியாத” அளவிற்குத் தோல்விகளைச் சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories