December 5, 2025, 9:30 PM
26.6 C
Chennai

கள்ளக்காதலுக்காக மனைவி குழந்தைகளை கொன்று வீட்டில் புதைத்த கொடூரம்!

dead body
dead body

கள்ள உறவு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்து வீட்டில் புதைத்த நபரை போலீஸ் கைது செய்தது

உத்தரபிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவின் பிஸ்ரக்கின் சிபயனா புஸுர்க் கிராமத்தைச் சேர்ந்தவர் – ராகேஷ் .இவர் 2012 ம் ஆண்டு ஈடாவை சேர்ந்த ரத்னேஷ் என்ற பெண்ணை மணந்தார்.

பிறகு அவருக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அதன் பிறகு அவருக்கு அந்த பகுதியில் வசிக்கும் ஒரு பெண் போலீசுடன் கள்ள உறவு ஏற்பட்டது .

இந்த கள்ள உறவு விஷயமாக ராகேஷுக்கும் அவரின் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது . இதனால் அந்த ராகேஷ் தன்னுடைய மனைவியினை விட்டு விட்டு அந்த பெண் போலீசுடன் வாழ விரும்பினார். அதனால் இதற்கு இடையூறாக இருந்த , தனது மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் கொன்றார் – பிறகு அவர்களின் உடல்களை அவரது வீட்டிற்குள் புதைத்தார்.

அதன் பிறகு அந்த மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை என்று போலீசில் புகார் தந்தார். அந்த பெண்ணின் குடும்பத்தினரே கடத்தி விட்டதாக புகார் தந்தார்.

மேலும் இறந்த பெண்ணின் குடும்பத்தினரும் அந்த பெண்ணின் கணவர் மீது சந்தேகம் இருப்பதாக புகார் கொடுத்தனர் .அதன் பேரில் போலீசார் அந்த ராகேஷை பிடித்து விசாரித்த போது, அவருக்கும் ஒரு பெண் போலீசுக்கும் இருக்கும் கள்ள தொடர்பால் அவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை கொன்றதையும் .

பிறகு அவர்களின் உடலை வீட்டில் புதைத்ததையும் கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வீட்டிலிருந்து அவர்களின் உடலை தோண்டி எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories