அஞ்சல் நிலையத்தில் உள்ள உங்க அக்கவுண்ட்..! ஈஸியா பணம் எடுக்க..!

post office 1
post office 1

உங்களுக்கு போஸ்ட் ஆஃபீஸில் அக்கவுண்ட் இருக்கு ஆனா ஏடிஎம் கார்டு..,?

தபால் அலுவலகத்தில் அக்கவுண்ட் ஓபன் செய்வது எப்படி எளிதோ அதைவிட எளிது அதற்கான ஏடிஎம் கார்டு வாங்குவது. இதுவரை அஞ்சல் சேமிப்பின் ஏடிஎம் கார்டு வாங்காதவர்களுக்கு இந்த பதிவு கண்டிப்பாக உதவும்.

அதற்கான படிவத்தை முதலில் நீங்கள் நிரப்ப வேண்டும். அந்த படிவம் ஆன்லைனில் கிடைக்கும் அல்லது அருகில் இருக்கும் தபால் நிலையம் சென்றும் வாங்கி கொள்ளலாம்.

அந்த படிவத்தில் கேட்கப்படும் பெயர், வீட்டு முகவரி, அக்கவுண்ட் எண், பான் எண் ஆகியவற்றை நிரப்பி சமர்பித்தாலே போதும் 2 அல்லது 3 நாட்களில் உங்கள் வீடு தேடி ஏடிஎம் கார்டு வந்து விடும்.

கார்டு வாங்கிய பிறகு அதற்கு நீங்கள் 1 வருடத்திற்கு ஆண்டு கட்டணம் கட்ட தேவையில்லை. அதன்பின்பு தான் கட்ட வேண்டும். இந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி எப்போது வேண்டுமானாலும் பணம் எடுக்கலாம்.

அதே போல் தபால் நிலையத்தின் ஏடிஎம்மில் இந்த கார்டைப் பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு இலவசமாக 5 முறை வரை பணம் எடுக்கலாம். ஒரு நாளைக்கு 25,000 ரூபாய் வரை கார்டில் இருந்து எடுக்க முடியும்.

உங்கள் அக்கவுண்டுக்கு E-banking வசதியை செயல்படுத்த, விண்ணப்ப படிவம் அல்லது இணைய வங்கி படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய, ‘ஏடிஎம் கார்டு / இணையம் / மொபைல் / SMS வங்கி சேவை கோரிக்கை படிவத்தை’ பதிவிறக்கம் செய்ய இ https: / /www.indiapost.gov.in/VAS/Pages/Form.aspx இந்த வலைத்தளத்திற்கு சென்றாலே போதும். அனைத்து வசதிகளும் இங்கே உள்ளது.

இதை தவிர்த்து நீங்கள் RD அல்லது டைம் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்பினால் அதை இணைய வங்கி மூலமாகவும் செய்யலாம். தபால் அலுவலக இணைய வங்கியிடமிருந்து ‘Stop Cheque’ கோரிக்கை அல்லது கால அட்டவணையை தேர்வு செய்யலாம். தகுதியான தொகைக்கு, உங்கள் PPF கணக்கிலிருந்து நிதிகளையும் திரும்பப் பெறலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories