மனதை நெகிழ செய்யும் அமேசானின் அமேசிங் விளம்பரம்! வைரல்!

amezon add
amezon add

தீபாவளி என்றாலே குதூகலமும், கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். தீபாவளிக்கு ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அதற்கான ஏற்பாடுகளை நாம் செய்ய தொடங்கி விடுவோம்.

புது துணி, பலகாரங்கள், நகைகள், பட்டாசுகள் என நமது ஷாப்பிங் லிஸ்ட் நீண்டு கொண்டே போகும். இதற்கு ஏற்றாற்போல எண்ணற்ற புதுவித தீபாவளி விளம்பரங்களை கொண்டு, நம் மனதை கட்டிப்போட்டு விடுவார்கள். ஒவ்வொரு வருடமும் சில நிறுவனங்களின் விளம்பரங்கள் முக்கியமான பேசுபொருளாக மாறிவிடும்.

அந்த வகையில் இந்த வருடம் கொரோனாகால சூப்பர் ஹீரோக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அமேசான் நிறுவனத்தின் இந்த தீபாவளி விளம்பரம் வெளியாகியுள்ளது. இப்போது இது நெட்டிசன்கள் இடையில் வைரலாகி வருகிறது. இந்த விளம்பரத்தில் உள்ள சிறப்பம்சத்தை பற்றி இனி பார்க்கலாம்.,

இந்தியர்கள் அனைவரும் தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் முதன்மையானது தீபாவளி. கொரோனாவின் இரண்டாம் அலைக்கு பின் நாம் அனைவரும் கொண்டாட போகும் இந்த தீபாவளி, பலரின் வாழ்விலும் புத்துணர்வை தர கூடியதாக இருக்கும். கொரோனாவில் நாம் அடைந்த இழப்புகளை ஏதோ ஒரு வகையில் மறக்க செய்து நம்பிக்கை தரும் விதத்தில் இந்த தீபாவளியை கொண்டாட பலரும் தயாராக உள்ளோம்.

இதை நினைவில் வைத்து அமேசான் நிறுவனம் மிக சிறந்த தீபாவளி விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரமானது கொரோனா காலங்களில் முகம் தெரியாத நபர்களுக்கு உதவிய சூப்பர் ஹீரோக்களுக்காக நன்றி தெரிவிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு அம்மாவும் மகனும் காரில் உரையாடி கொண்டிருப்பது போன்று தொடங்குகிறது.

அப்போது அந்த மகன் நாம் எங்கு செல்கிறோம், யாரை பார்க்க செல்கிறோம் என கேட்டு கொண்டே இருக்கிறான். அதற்கு அந்த தாய் நமக்கான “ஸ்பெஷல் ஃபேமிலி” ஒன்றுள்ளது. அவர்களை தான் பார்க்க செல்கிறோம் என்று கூறுகிறார். இதை கேட்ட மகனுக்கு ஆர்வம் தாங்கவில்லை. எதாவது க்ளூ தருமாறு தனது அம்மாவிடம் கேட்கிறார்.

அந்தநேரத்தில் அவர்களின் கார் ஒரு வீட்டிற்கு முன் நிற்கிறது. அங்கு சென்று வீட்டில் காலிங் பெல்லை அடிக்கின்றனர். அப்போது அந்த அம்மா, “உனக்கு கடந்த ஏப்ரல் மாதத்தில் கொரோனா வந்த போது இந்த வீட்டில் இருக்கும் நபர் தான், உனக்கான ஹாஸ்பிட்டல் பெட்டை ஏற்பாடு செய்து கொடுத்தார்” என கூறிகிறார். ஒருசில நொடிகளில் அந்த வீட்டின் கதவு திறக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு பெரியவர் வெளியே வருகிறார்.

அவர் உடனே அந்த பையனை கட்டி தழுவுகிறார். அந்த பையன் அவருக்காக அமேசானில் இருந்து ஆர்டர் செய்யப்பட்ட பரிசு ஒன்றை அவரிடம் கொடுத்து தீபாவளி வாழ்த்துக்களை சொல்கின்றார்.

இந்த விளம்பரம் கொரோனா காலங்களில் யாரென தெரியாவதர்களுக்கு உதவிய அன்புள்ளம் கொண்ட பல சூப்பர் ஹீரோக்களுக்கு சமர்ப்பணம் என்பதை உணர்த்துகிறது.

அக்டோபர் 28 ஆம் தேதி, வெள்ளிக்கிழமையில் வெளியான இந்த விளம்பரம் நெட்டிசன்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இதன் ட்விட்டர் பக்கத்தில் 1 மில்லியன், பேஸ்புக்கில் 5 மில்லியன் நெட்டிசன்களும் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இந்த வீடியோவை ஷேர் செய்து வரும் நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து பல்வேறு கமெண்ட்ஸ்கள் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

Topics

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மலர்வளையம் வைப்பவர்கள்… சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

யாரை வழிகாட்டியாகக் கொள்கிறோமோ அவர் கொண்டு சேர்க்கும் இடத்துக்குத்தான் போய்ச்சேர முடியும். வெட்டியாரிடம் வழிகேட்டால் அவர் சுடுகாட்டுக்குத்தான் வழிகாட்டுவார். தவறு வெட்டியார் மீது அல்ல.

Entertainment News

Popular Categories