April 26, 2025, 9:51 AM
33.1 C
Chennai

மெட்டா (பேஸ்புக்) முகரேகைகளை நீக்க முடிவு!

பேஸ்புக் சமூக ஊடகத்தில் தனியுரிமை குறித்த அச்சுறுத்தல் காரணமாக முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமூக வலைதளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ‘ஃபேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக செயலிகளையும் கையகப்படுத்தி நிர்வகித்து வருகிறது.

இந்த மூன்று செயலிகளையும் நிர்வகிக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என்று அண்மையில் மாற்றப்பட்டது. எனினும் செயலியின் பெயர் ஃபேஸ்புக் என்றே தொடர்கிறது.

ஃபேஸ்புக் செயலியால் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பல ஆண்டுகாலமாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியுரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஃபேஸ்புக் செயலியில் இருந்து முக்கிய வசதியை நீக்க மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஃபேஸ்புக்கில் முக அங்கீகாரம் (facial recognition) என்னும் வசதி உள்ளது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்களில் உள்ள உங்கள் முகத்தை தானாகவே ஃபேஸ்புக் அங்கீகரித்துவிடும்.

ALSO READ:  IPL 2025: பஞ்சாப் அணி அபார வெற்றி

பின்னர், உங்கள் முக ரேகை கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றப்பட்டால் இது குறித்த தகவல்களை உங்களுக்கும் வழங்கும். ஃபேஸ்புக்கின் இந்த ஆட்டோமெட்டிக் முக அங்கீகார வசதியால் தனியுரிமை பாதிக்கப்படுவதாக பலரும் கூறிவந்தனர்.

இதேபோல், ஃபேஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான Frances Haugen, ஃபேஸ்புக் குறித்த பல்வேறு தகவல்களை வெளியீட்டார். அதில், தங்களது செயலியால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஃபேஸ்புக் நிறுவனம் அறிந்தும் அதனை சரி செய்யாமல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்து.

இந்நிலையில்தான், ஃபேஸ்புக்கில் இருந்து இந்த வசதியை நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. கோடிக் கணக்கான முகரேகைகளையும் அழிக்கப் போவதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Topics

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

IPL 2025: கோலி அதிரடி; பெங்களூருக்கு சிறப்பான வெற்றி!

பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இன்றைய ஆட்டத்தில் இரண்டு

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஶ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம்!ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

ஏப் 25 ஶ்ரீரங்கம் சித்திரை திருவிழா தேரோட்டம்! ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து ஆண்டாள் சூடிய பட்டு வஸ்திரம் அனுப்பி வைப்பு!

Entertainment News

Popular Categories