உங்கள் வாட்ஸ்அப்பை ஹேக்கர்களிடமிருந்து பாதுகாக்க..!

hackers
hackers

உலகளவில் 2.5 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ள வாட்ஸ்ஆப், முதன்மையான தகவல் தொடர்பு தளமாக உள்ளது. பிரபலமான செய்தி தளமாக இருப்பதால், சமூக ஹேக்கிங் மூலம் முக்கியமான தகவல்களைத் திருட முயற்சிக்கும் ஹேக்கர்களையும் ஈர்த்துள்ளது

இதுபோன்ற அச்சுறுத்தலுக்கு நீங்கள் ஆளாக வேண்டாம் என்பதை உறுதிப்படுத்த விரும்பினால், உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கைப் பாதுகாக்க வேண்டும்.

உங்கள் வாட்ஸ்ஆப் கணக்கைச் செயல்படுத்த, உங்கள் தொலைபேசி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் அனுப்பும் 6 இலக்க செயலாக்க குறியீடு உங்களுக்கு தேவைப்படும். அந்த 6 இலக்க செயலாக்க குறியீட்டை ஒருபோதும் யாருக்கும் பகிர வேண்டாம்

அந்த குறியீடு எண் பகிரப்பட்டால், ஹேக்கர் உங்கள் வாட்ஸ் ஆப் கணக்கை லாக் செய்ய முடியும்.. பிறருக்கு செய்தி அனுப்ப உங்கள் கணக்கு / தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தலாம்.

அதனால்தான், உங்கள் வாட்ஸ்அப் செயல்படுத்தும் குறியீட்டை யாருடனும் பகிர வேண்டாம். வாட்ஸ்அப் தொடர்ந்து அதன் பயனர்களுக்கான பாதுகாப்பு புதுப்பிப்புகளைத் தொடர்ந்து கொண்டுவருகிறது.

மேலும் சமூக ஹேக்கிங்கிலிருந்து பாதுகாக்க உதவும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு அம்சம் இரண்டு-படி சரிபார்ப்பு Two-step verification ஆகும்.

WhatsApp Settings>Account>Two-step verification என்பதைத் கிளிக் செய்வதன் மூலம் இந்த பாதுகாப்பு அம்சத்தை நீங்கள் செயல்படுத்தலாம். வாட்ஸ்ஆப் 6 இலக்க பின் நம்பரை உள்ளிடுமாறு கேட்கும், ஒவ்வொரு முறையும் உங்கள் தொலைபேசி எண்ணை வாட்ஸ்ஆப்பில் பதிவு செய்ய வேண்டும்.

இந்த கூடுதல் பாதுகாப்பு அம்சத்தின் மூலம், 6 இலக்க பின் இல்லாமல் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கரால் அணுக முடியாது. நீங்கள் பின் நம்பரை மறந்துவிட்டால் மின்னஞ்சல் முகவரியைப் பதிவுசெய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு உண்டு, ஆனால் அதைச் சேர்க்க வேண்டிய அவசியமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories