புதிய கனிமம்.. வைரத்திற்குள்.. ஆச்சரியத்தில் ஆய்வாளர்கள்!

Davemaoite
Davemaoite

வைர சுரங்கத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வைரத்தில் இருந்து உலகில் இதுவரை பார்த்திராத கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது
அந்த கனிமத்துக்கு Davemaoite என பெயரிடப்பட்டுள்ளது.

சூரியக் குடும்பத்தில் உள்ள கோள்களிலேயே பூமி மட்டுமே மனிதர்கள் வசிக்கும் தகுதி பெற்றிருக்கும் நிலையில், மனித வாழ்வியலுக்கு தகுதி வாய்ந்த வேறு ஏதேனும் கோள்கள் உள்ளனவா எனவும் நிலவில் தண்ணீர் குறித்த ஆராய்ச்சிகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் நம் பூமியை பற்றியே இன்னமும் புரிந்து கொள்ள முடியாத பல ஆச்சரியங்கள் நிரம்பி இருப்பது அவ்வப்போது நடைபெறும் கண்டுபிடிப்புகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

பூமியில் உள்ள கனிமங்கள் அனைத்தும் வகைப்படுத்தப்பட்டு விட்டதாக கருதிய நிலையில் புதிய கனிமம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

அறிவியல் பத்ரிகையான சயின்ஸில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில், வைர சுரங்கத்தினுள் மிக ஆழத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரத்தினுள், உலகத்தில் இதுவரை கண்டறியப்படாத கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

இந்த கனிமத்துக்குக்கு பிரபல புவி இயற்பியலாளர் Ho-kwang (Dave) Maoவின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Davemaoite பூமியின் மேலடுக்கில் ஒரு முக்கிய புவி வேதியியல் பாத்திரத்தை வகிப்பதாக நம்பப்படுகிறது. கதிரியக்கச் சிதைவு மூலம் வெப்பத்தை வெளியிடும் யுரேனியம் மற்றும் தோரியம் உள்ளிட்ட பிற சுவடு கூறுகளும் இக்கனிமத்தில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். எனவே, பூமியின் மைய பகுதியை அடுத்தடுத்திருக்கும் அடுக்குகளில் கணிசமான அளவு வெப்பத்தை உருவாக்க davemaoite உதவும்.

davemaoiteன் கண்டுபிடிப்பு, முன்பு நினைத்ததை விட பூமி அடுக்குகளில் வைரங்கள் மிகக் கீழே உருவாகலாம் என்பதைக் காட்டுகிறது, மேலும் பூமி அடுக்குகளில் இருந்து அதிக புதிய கனிமங்களைத் தேடுவதற்கான சிறந்த இடமாக அப்பகுதி இருக்கலாம் என்று அது அறிவுறுத்துகிறது.

மேலும், இது ஒரு படிக அமைப்பைக் கொண்டுள்ளது, இது அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலை நிலைமைகளின் கீழ் உருவாகிறது, இது மையத்திற்கும் (Core) மேலோட்டத்திற்கும் (Mantle) இடையில் சிக்கியுள்ள பூமியின் அடுக்கின் ஆழத்தில் மட்டுமே காணப்படுகிறது.

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

முக்கியமாக பூமியின் அடிப்பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்படும் கனிமங்கள், மேல் பரப்புக்கு கொண்டுவரப்படும் போது அவற்றின் பண்புகளை இழந்துவிடும், ஆனால் davemaoite அதனுடைய பண்பை இழக்காமல் இருப்பது அறிவியல் உலகத்துக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories