ஆப்பிள் ஏர்டேக்: இனி இது பாதுகாப்பு..!

cell phone
cell phone

சில நேரம் நாம் செல்போனை சைலண்டில் எங்காவது வைத்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது கஷ்டமாகிப்போகும்

செல்போனுக்கே இந்த கதை என்றால், பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் பெரிய தலைவலி.

இதற்காகத்தான் ஒரு கருவியை கண்டிபிடித்தது ஆப்பிள். அதுதான் ஏர் டேக். இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.

ஏன்.? உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம். அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

Airtake - 2026

செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும்.

அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி ஓனரை கண்டுபிடித்துவிடலாம்.

எந்த கண்டுபிடிப்பு என்றாலும் அது சில நெகட்டிவ் பக்கமும் இருக்கும். பொருளை கண்டுபிடிக்க பயன்படுத்த உருவாக்கப்பட்ட இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்பட்டன.

Airtake 2 - 2026

எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் நான் ஏர் டேக்கை நான் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த சிக்கலை எதிர்கொள்ள ஆப்பிள் தனி வசதியை உருவாக்கியது. ஓனர் அருகே இருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான ஏர் டேக் ஒருகில் இருந்தாலோ நம்மை அலெர்ட் செய்யும் வசதி கொடுக்கபட்டது.

ஆனால் இது ஆப்பிளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படலாம் என தொடந்து குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யவே தற்போது ஒரு செயலியை ஆப்பிள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கொடுத்துள்ள ஏர்டேக் செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டால் நம்மை எதாவது ஒரு ஏர் டேக் பின் தொடர்கிறதா என கண்டுபிடிக்கலாம்.

அதே ஆப் மூலம் சில நல்ல வசதிகளும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்கும் என்கிறது ஆப்பிள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Entertainment News

Popular Categories