December 6, 2025, 8:03 AM
23.8 C
Chennai

ஆப்பிள் ஏர்டேக்: இனி இது பாதுகாப்பு..!

cell phone
cell phone

சில நேரம் நாம் செல்போனை சைலண்டில் எங்காவது வைத்துவிட்டால் அதனை கண்டுபிடிப்பது கஷ்டமாகிப்போகும்

செல்போனுக்கே இந்த கதை என்றால், பணப்பை, பைக் சாவி, கார் சாவி என முக்கிய பொருட்களை எங்காவது வைத்துவிட்டு தேடுவதெல்லாம் பெரிய தலைவலி.

இதற்காகத்தான் ஒரு கருவியை கண்டிபிடித்தது ஆப்பிள். அதுதான் ஏர் டேக். இதனை நீங்கள் எந்த பொருளில் வேண்டுமானாலும் இணைத்துக் கொள்ளலாம்.

ஏன்.? உங்கள் வீட்டு நாய்க்குட்டியிடம் கூட இணைத்து வைக்கலாம். அது இணைத்து வைக்கப்பட்ட பொருள் எங்காவது காணாமல் போனாலோ, அல்லது வைத்த இடத்தை நாம் மறந்து விட்டாலோ ஏர் டேக் மூலம் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

Airtake - 2025

செல்போன் செயலி மூலம் அந்த பொருள் இருக்கும் லொகேஷனை கண்டுபிடிக்கலாம். ஒருவேளை அந்தபொருள் திருடப்பட்டது என்றால் கடைசியாக எந்த லொகேஷனில் இருந்தது எனக் காட்டும்.

அதேபோல் உங்கள் ஏர்டேக் தனியாக போய்விட்டால் அதில் உள்ள ஸ்கேனிங்கை பயன்படுத்தி ஓனரை கண்டுபிடித்துவிடலாம்.

எந்த கண்டுபிடிப்பு என்றாலும் அது சில நெகட்டிவ் பக்கமும் இருக்கும். பொருளை கண்டுபிடிக்க பயன்படுத்த உருவாக்கப்பட்ட இந்த டிவைஸை பயன்படுத்தி மற்றவர்களின் ரகசியங்களும் எடுக்கப்பட்டன.

Airtake 2 - 2025

எடுத்துக்காட்டாக உங்களுக்கே தெரியாமல் உங்கள் பேக், அல்லது உங்கள் காரில் நான் ஏர் டேக்கை நான் வைத்துவிட்டால் நீங்கள் செல்லும் இடத்தை எல்லாம் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.

இந்த சிக்கலை எதிர்கொள்ள ஆப்பிள் தனி வசதியை உருவாக்கியது. ஓனர் அருகே இருந்தாலோ அல்லது சந்தேகத்துக்கு இடமான ஏர் டேக் ஒருகில் இருந்தாலோ நம்மை அலெர்ட் செய்யும் வசதி கொடுக்கபட்டது.

ஆனால் இது ஆப்பிளுக்கு மட்டுமே இருந்தது. இதனால் ஆண்ட்ராய்டு பயன்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படலாம் என தொடந்து குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யவே தற்போது ஒரு செயலியை ஆப்பிள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் ஆப்பிள் கொடுத்துள்ள ஏர்டேக் செயலியை இன்ஸ்டால் செய்துகொண்டால் நம்மை எதாவது ஒரு ஏர் டேக் பின் தொடர்கிறதா என கண்டுபிடிக்கலாம்.

அதே ஆப் மூலம் சில நல்ல வசதிகளும் ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கு கிடைக்கும் என்கிறது ஆப்பிள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories