Google Chrome இல் புதிய அப்டேட்!

Google Chrome - 2026

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் Search Engine கூகுள். இதனைப் பயன்படுத்துபவர்கள் லேட்டஸ்டாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் நிறுவனம் Google Chrome தேடுபொறியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, பிரைவசி பாலிசியில் முக்கியமான சில அப்டேட்டுகளை கூகுள் கொண்டு வந்துள்ளது.

இதற்கு முன்பு உங்கள் மொபைலில் இருக்கும் கூகுள் ஹிஸ்டிரியை மட்டும் நீங்கள் டெலிட் செய்து வந்திருப்பீர்கள். ஆனால், Chrome 97 என வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் வெர்சன் கூகுள் குரோமில், வெப்சைட்டுகளில் பதிவாகும் உங்களின் டேட்டாக்களையும் நீங்கள் டெலிட் செய்து கொள்ள முடியும்.

அதாவது, உலகளவில் தனியுரிமை சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்த புதிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது.

நீங்கள் எந்தவொரு வெப்சைட்டுக்கு சென்றாலும், அங்கு உங்களின் தகவல் சேகரிக்கப்பட்டிருந்தால், கூகுள் குரோம் தேடு பொறியின் செட்டிங்ஸிலேயே நீங்கள் அந்த டேட்டாக்களை டெலிட் செய்து கொள்ள முடியும்.

ALSO READ:  ஜனநாயகன் - விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?

தற்போது MAC, Linux ஆகிய சிஸ்டம்களுக்கு இந்த அப்டேட்டைக் கொடுத்துள்ள கூகுள், விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கொடுக்க உள்ளது.

புதிய அப்டேட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

Settings > Security and Privacy > Site Settings > View Permissions என்ற ஆப்சன்களில் வரிசையாக செல்ல வேண்டும்.

அதாவது முதலில் Google Chrome ஐத் திறந்து Settings -களுக்கு செல்ல வேண்டும்.

Security and Privacy என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர், Site Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில், எந்தெந்த தளங்களுக்கு உங்கள் டேட்டாவை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் (View Permissions) என்ற தகவல் காட்டும்.

இப்போது, தவறான தளங்கள் உங்கள் தகவலை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த தளத்துக்கு நேராக அம்புக்குறியை வைத்து கிளிக் செய்து Clear Data -வைக் கொடுத்து டெலிட் செய்யுங்கள்.

உங்களின் தனியுரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும். இதன்மூலம் தவறான தளங்களில் உங்கள் டேட்டா சேமிப்பது தடுக்கப்படும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Entertainment News

Popular Categories