Google Chrome இல் புதிய அப்டேட்!

Google Chrome - 2026

இந்தியாவில் இணையம் பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் உபயோகப்படுத்தும் Search Engine கூகுள். இதனைப் பயன்படுத்துபவர்கள் லேட்டஸ்டாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கூகுள் நிறுவனம் Google Chrome தேடுபொறியில் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

குறிப்பாக, பிரைவசி பாலிசியில் முக்கியமான சில அப்டேட்டுகளை கூகுள் கொண்டு வந்துள்ளது.

இதற்கு முன்பு உங்கள் மொபைலில் இருக்கும் கூகுள் ஹிஸ்டிரியை மட்டும் நீங்கள் டெலிட் செய்து வந்திருப்பீர்கள். ஆனால், Chrome 97 என வெளியிடப்பட்டுள்ள லேட்டஸ்ட் வெர்சன் கூகுள் குரோமில், வெப்சைட்டுகளில் பதிவாகும் உங்களின் டேட்டாக்களையும் நீங்கள் டெலிட் செய்து கொள்ள முடியும்.

அதாவது, உலகளவில் தனியுரிமை சார்ந்த பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு கூகுள் நிறுவனம் இந்த புதிய அப்டேட்டைக் கொண்டு வந்துள்ளது.

நீங்கள் எந்தவொரு வெப்சைட்டுக்கு சென்றாலும், அங்கு உங்களின் தகவல் சேகரிக்கப்பட்டிருந்தால், கூகுள் குரோம் தேடு பொறியின் செட்டிங்ஸிலேயே நீங்கள் அந்த டேட்டாக்களை டெலிட் செய்து கொள்ள முடியும்.

ALSO READ:  ஹரிஜன ஆலயப் பிரவேசம் செய்த வைத்யநாத ஐயரின் பிறந்த தினத்தில் மரியாதை!

தற்போது MAC, Linux ஆகிய சிஸ்டம்களுக்கு இந்த அப்டேட்டைக் கொடுத்துள்ள கூகுள், விரைவில் அனைத்து யூசர்களுக்கும் கொடுக்க உள்ளது.

புதிய அப்டேட்டை எப்படி பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம்.

Settings > Security and Privacy > Site Settings > View Permissions என்ற ஆப்சன்களில் வரிசையாக செல்ல வேண்டும்.

அதாவது முதலில் Google Chrome ஐத் திறந்து Settings -களுக்கு செல்ல வேண்டும்.

Security and Privacy என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

பின்னர், Site Settings என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும்.

அதில், எந்தெந்த தளங்களுக்கு உங்கள் டேட்டாவை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் (View Permissions) என்ற தகவல் காட்டும்.

இப்போது, தவறான தளங்கள் உங்கள் தகவலை சேமித்துக் கொள்ள அனுமதி கொடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த தளத்துக்கு நேராக அம்புக்குறியை வைத்து கிளிக் செய்து Clear Data -வைக் கொடுத்து டெலிட் செய்யுங்கள்.

உங்களின் தனியுரிமைக்கு பாதுகாப்பாக இருக்கும். இதன்மூலம் தவறான தளங்களில் உங்கள் டேட்டா சேமிப்பது தடுக்கப்படும்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories