ஐபோன் 14 Max: சிறப்பம்சங்கள்..!

IPhone 14 - 2026

ஐபோன் 14 Max செல்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ள நிலையில், இது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஆப்பிள் ஐபோன் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது ஆடம்பரம் மற்றும் கௌரவம்தான். இந்த செல்போனை வைத்திருப்பவர்கள் சமூகத்தில் ஒரு மதிப்புள்ளவராக கருதப்படும் அளவிற்கு இந்த போனுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

அந்த வகையில் இதுவரை ஐபோனில் பல்வேறு மாடல்கள் வந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ஐபோன் 14 Max குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது ஐபோன் 14 Max செல்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

ஐபோன் 14 Max செல்போன் இந்த வருட இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில், இணையத்தில் கசிந்துள்ள தகவலால் வாடிக்கையாளர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

இணையத்தில் கசிந்த தகவலின் படி 6GB RAM + 128GB storage கொண்ட ஐபோன் 14 Maxன் விலை 69,600 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

ஐபோன் 13 pro 77,300($999) ரூபாய் முதல் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. மேலும் ஐபோன் 14 நான்கு மாடல்களில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ஐபோன் 14, ஐபோன் 14 Pro, ஐபோன் 14 Max மற்றும் ஐபோன் 14 Pro Max ஆகிய 4 மாடல்களில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இருந்த போதிலும் இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் சார்பில் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை.

ஐபோன் 14 Max செல்போனின் சிறப்பம்சங்கள் வருமாறு: 6.68-inch நீளம் கொண்ட flexible OLED தொடுதிரை வசதியுடன் வடிவமைக்கபட்டுள்ள இந்த செல்போனில் 90Hz refresh rateம் உள்ளது.

இந்த மாடல் செல்போனின் பின்பக்கத்தில் இரண்டு கேமராக்கல் பொறுத்தப்பட்டுள்ளது. அது 12 மெகாபிக்சல் கேமராவாக இருக்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Face ID recognition வசதியும் இந்த மாடலில் உள்ளது. மேலும் சில சிறப்பசங்கள் ஐபோன் 13 மற்றும் ஐபோன் SE(2022)ஐ போன்று இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

Topics

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Entertainment News

Popular Categories