சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ரூ 1. 10 லடசம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால்..

IMG 20221129 WA0143 - 2026

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற சாதராண கூட்டம் மேயர் திருமதி சங்கீதா மற்றும் துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுது இந்த நிலையில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி இந்திராதேவி வீட்டு தீர்வை பெயர் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பிற்க்கு பெயர் மாற்றம் செய்வதற்கு தனது வார்டைச் சேர்ந்த பகுதி மக்கள் 11 பேர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னால் மனு அளித்துள்ளார்கள் என்றும் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது குறித்து முறையிட்டால் அதிகாரிகள் ஒரு மனு ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு வைத்தனர் அந்த லஞ்சப் பணத்தை 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன் என்று மாமன்ற கூட்டத்திற்கு ஒரு லட்சத்து 10ஆயிரம் பணத்துடன் வந்து இதை யாரிடம் நான் கொடுக்க என்று RI பொறுப்பு கருப்பசாமி மற்றும் மேயரிடம் திமுக மாமன்ற உறுப்பினர் கேட்டதால் மாமன்ற கூட்டம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன. மேலும் இது சம்பந்தமாக துறை ரீதியாக எடுக்கப்படும் என்றும் இது போல்
மீண்டும் நடந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர் மேல் அதிகாரி எச்சரித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories