சிவகாசி மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ரூ 1. 10 லடசம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால்..

IMG 20221129 WA0143 - 2026

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் லஞ்சப் பணத்தை யாரிடம் கொடுக்க என்று பணத்துடன் வந்து மேயரிடம் கேள்வி கேட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி மாமன்ற சாதராண கூட்டம் மேயர் திருமதி சங்கீதா மற்றும் துணை மேயர் திருமதி விக்னேஷ் பிரியா ஆகியோர் தலைமையில் நடைபெற்றுது இந்த நிலையில் ஐந்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் திருமதி இந்திராதேவி வீட்டு தீர்வை பெயர் மற்றும் குடிநீர் குழாய் இணைப்பிற்க்கு பெயர் மாற்றம் செய்வதற்கு தனது வார்டைச் சேர்ந்த பகுதி மக்கள் 11 பேர் கடந்த 7 மாதங்களுக்கு முன்னால் மனு அளித்துள்ளார்கள் என்றும் அதற்கு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் இது குறித்து முறையிட்டால் அதிகாரிகள் ஒரு மனு ஒன்றுக்கு பத்தாயிரம் வீதம் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு வைத்தனர் அந்த லஞ்சப் பணத்தை 1 லட்சத்து 10ஆயிரம் நானே கொடுத்து விடுகிறேன் என்று மாமன்ற கூட்டத்திற்கு ஒரு லட்சத்து 10ஆயிரம் பணத்துடன் வந்து இதை யாரிடம் நான் கொடுக்க என்று RI பொறுப்பு கருப்பசாமி மற்றும் மேயரிடம் திமுக மாமன்ற உறுப்பினர் கேட்டதால் மாமன்ற கூட்டம் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டன. மேலும் இது சம்பந்தமாக துறை ரீதியாக எடுக்கப்படும் என்றும் இது போல்
மீண்டும் நடந்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்தனர் மேல் அதிகாரி எச்சரித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் மே 07 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Entertainment News

Popular Categories