டில்லி மாநகராட்சி கூட்டத்தில் மூன்றாவது நாளாக டிஷ்யூம் டிஷ்யூம்..

images 89 2 - 2026

டில்லி மாநகராட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியினர் மற்றும் பா.ஜ.,கட்சியினர் இடையே மூன்றாவது நாளாக இன்றும் மோதல் ஏற்பட்டது. ஷூக்களால் அடித்தும், தலை முடியை பிடித்து இழுத்தும் கவுன்சிலர்கள் ஒருவரை ஒருவர் தாக்குதல் நடத்தினர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுடில்லியில் மூன்று மாநகராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதற்கு டிச 4ல் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 250 வார்டுகளில், ஆம் ஆத்மி,134 இடங்களில் வென்றது.

gallerye 201512584 3250718 1 - 2026

தொடர்ந்து, 14ஆண்டுகளாக மாநகராட்சியை தன் வசம் வைத்திருந்த பா.ஜ., 104 இடங்களில் வென்றது. மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் நடத்துவதில் ஆனால், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க இடையே மூன்று முறை ஒத்தி வைக்கப்பட்டு கடந்த பிப்22 மேயர் தேர்தல் ஒரு வழியாக நடந்தது. இதில், ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், 34 ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.

கடந்த இரு நாட்களாக நடந்த மாநகராட்சி கூட்டம் அமளியில் முடிந்தது. இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் மாநகராட்சி கூட்டம் துவங்கியது. ஆம் ஆத்மி கட்சிக்கும் பா.ஜ., கவுன்சிலர்கள் இடையே தொடர் மோதல் போக்கு இருந்தது.

Tamil News large 3250718 - 2026

ஒருவரையொருவர் தங்கள் அணிந்திருந்த காலணிகள், ஷூக்களாலும் தாக்கிக்கொண்டனர். பெண் கவுன்சிலர்கள் தலைமுடியை பிடித்து இழுத்து மல்லுக்கட்டினர். சட்டடையை கிழித்துக்கொண்டனர். இந்த களேபரத்திற்கிடையே ஒரு கவுன்சிலர் திடீரென மயங்கி விழுந்தார். அவரை சக கவுன்சிலர்கள் தூக்கிச்சென்றனர். இதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இந்தியாவின் தலைநகர் டெல்லி மாநகராட்சி கூட்டம் மூன்றாவது நாளாக கவுன்சிலர்கள் இடையே நடந்து வரும் சண்டை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Topics

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

Entertainment News

Popular Categories