திருந்தாவிடில் திருத்தப்படுவீர்: தனியரசு எம்.எல்.ஏ.வுக்கு ஒரு மடல்

kabali rajini - 2026

திரு.தனியரசு அவர்களுக்கு வணக்கம்…

கொங்கு சமுதாயத்தின் வளர்ச்சிக்காக என்று அரசியல் இயக்கமாக அடியெடுத்து வைத்த நீங்கள் பல அதிரடிகளில் ஈடுபட்டீர்கள்…

உங்களை மாவீரர் என்று பல நூறு இளைஞர்கள் கொண்டாடி உங்கள் பின் திரண்டனர். காவல்துறையின் தடிகள் கூட உங்களை மாற்றிவிட முடியவில்லை.

ஈஸ்வரன் வகையறாக்கள், கட்சி ஆரம்பித்து தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தனர். நீங்கள் சமயோசிதமாக ஜெயலலிதாவுடன் இணைந்து எம்.எல்.ஏ ஆனீர்கள்…

அந்தம்மா இருக்கும் வரை நன்றாகத் தான் இருந்தீர்கள். ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் உங்கள் தனித்துவம் எங்கு போனதென்று தெரியவில்லை.

தமீமுன் அன்சாரியின் தலையாட்டி பொம்மையாக மாறிப் போனதேன்?
தினகரன் அணியினர் பணம் கொடுத்தாக குற்றச்சாட்டு எழுந்த போது தான் பணம் வாங்க வில்லை என்று அவரது கடவுள் மீது தமீமுன் அன்சாரி சத்தியம் செய்தார்!

ஆனால் நீங்கள் அமைதியாக இருந்தீர்கள்… அன்றிலிருந்து தமீமுன் அன்சாரியே உங்களுக்கு தலைவராக மாறிப் போனார். பின்னணியில் நடந்தது என்ன?

ALSO READ:  கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

சோமனூர் பஸ் ஸ்டேண்ட் இடிந்து விழுந்து கொங்கு இனத்தைச் சேர்ந்த பெண்கள் பலியான போதும், படுகாயமடைந்த போதும் உங்களால் சிறு துரும்பைக் கூட அசைத்து போட முடியவில்லை. ஆனால், ரோகிங்யா முஸ்லீம்கள் மீது பர்மாவில் நடக்கும் தாக்குதலுக்கு இங்கு ஆர்ப்பாட்டம் செய்தீர்கள்…

நமது இனத்திற்கு எதிராக, நமது கடவுள்களுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் வெட்கமில்லாமல் கலந்து கொண்டீர்கள்…
உச்ச கட்டமாக, நம் இனத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்ற அப்பாவி ஆசிரியரை காரணமேயின்றி மதவெறியால் கொலை செய்த கொலைகாரனின் மரணத்திற்கு நீதி கேட்டு ஏரோப்ளேன் ஏறி கோவைக்கு வந்து சென்றீர்கள்…

நீங்கள் யார் என்று மறந்து போனீர்களா. கொங்கு இனத்தில் ராமசாமி என்ற பெயர் இல்லாத பரம்பரை இருக்காது. ஆனால் நீங்களோ ராமர் ரத யாத்திரைக்கு எதிராக சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறீர்கள்.

நீங்கள் இரட்டை இலையில் போட்டியிட்ட போது, உங்கள் தொகுதியில் உள்ள நீங்கள் இன்று யாரை பின்தொடர்கிறீர்களோ அவர்கள் உதயசூரியனுக்கு தான் வாக்களித்தனர்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

இனிமேல் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் கூட உங்களுக்கு ஓட்டுப் போடப் போவதில்லை.
உங்கள் இனத்தைப்பற்றியோ, மதத்தைப்பற்றியோ உங்களுக்கு சிறிது கூட தெளிவில்லை என்பதால் தான் தமீமுன் அன்சாரியின் விரலசைப்பிற்கு ஏற்ப நடனமாடுகிறீர்கள்…

மீண்டு வாருங்கள்…. நீங்கள் தலைவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உண்மையான மக்கள் பிரதிநிதியாக இருங்கள்… உங்களைப் பற்றியும், உங்கள் பாரம்பரியத்தின் பெருமை பற்றியும் அறிந்து கொள்ள கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை படியுங்கள்.

இப்படிக்கு,

உங்களுக்கு வாக்களித்த அப்பாவி இந்துக்களில் ஒருவன்.

* திருந்தாவிடில் திருத்தப்படுவீர் தனியரசு என்ற தலைப்பிட்டு சமூக வலைதளத்தில் உலாவரும் கடிதம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories