கடந்த 28 வருடங்களாக நக்சலைட்டுகளுக்கு வெடிபொருள் சப்ளை செய்துவந்த நகர்ப்புற நக்சல் அஜீத் ராய் பிடிபட்டான். அஜீத் ராயுடன் தொடர்புடைய ராம் கிஷன் சிங்கும் டில்லியில் கைது செய்துள்ளது காவல்துறை.
வெடிபொருட்கள், துப்பாக்கிகள் ஆகியனவும் பிடிபட்டன.
– இந்த அஜீத் ராய்தான் புனே பீமா-கோரேகாவுங் கலவரத்திலும் தொடர்புடையவன். இந்த பீமா-கோரேகாவுங் சம்பந்தமாக புரபசர், அறிவுஜீவி என 6 நகர்ப்புற நக்சல்கள் ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், “கைது செய்யப்பட்டிருக்கும் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’ சுரேந்திரா காட்லிங், ரோனா வில்சன், ஷோமா சென், சுதா பரத்வாஜ், மஹேஷ் ரவுத், மற்றும் சுதீர் தவாலே பற்றி விவரங்கள் தரவும்“, என ஜெனீவாவிலிருக்கும் இந்திய தூதரகத்துக்கு அங்கிருக்கும் மனித உரிமைக் குழு (Special Rapporteurs of Human Rights Council) கடிதம் எழுதியிருக்கிறது.
‘ராஜீவ் காந்தியை கொன்றது போல மோடியையும் முடித்து வைக்கவேண்டும்’ என்று திட்டமிட்ட இவர்கள் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’. அவர்களால் சாகும் சாமானியர்களை என்ன சொல்லுவார்களோ இந்த மனித உரிமை போர்வையிலிருக்கும் ஐரோப்பிய நக்சல்கள்.
இந்த நகர்ப்புற நக்சல்களுக்கு ஐரோப்பிய ஆதரவு ஆரம்பம் முதலே உள்ளது.
இந்த நகர்ப்புற நக்சல்கள் ஸ்தோத்திரம் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏன்?
1) Ammunition supplier to Naxals arrested from Gadchiroli – Ajeet Roy is accused of acting as a key ammunition supplier for the Gadchiroli-based Naxal cadres for the last 28 years, according police sources.
2) World body calls Urban Naxals rights’ defenders – Taking note of arrest of six prominent human rights defenders and lawyers — branded “Urban Naxals” — the Special Rapporteurs of Human Rights Council (HRC) has written to Permanent Mission of India (PMI) in Geneva seeking information about Surendra Gadling, Rona Wilson, Shoma Sen, Sudha Bhardwaj, Mahesh Raut and Sudhir Dhawale.
– கருத்து: செல்வம் நாயகம்




