வெடிபொருள் சப்ளை செய்து பிடிபட்ட நகர்ப்புற நக்சல்கள்… ஸ்தோத்திரம் ஆண்டவரே!

- 2026

கடந்த 28 வருடங்களாக நக்சலைட்டுகளுக்கு வெடிபொருள் சப்ளை செய்துவந்த நகர்ப்புற நக்சல் அஜீத் ராய் பிடிபட்டான். அஜீத் ராயுடன் தொடர்புடைய ராம் கிஷன் சிங்கும் டில்லியில் கைது செய்துள்ளது காவல்துறை.

வெடிபொருட்கள், துப்பாக்கிகள் ஆகியனவும் பிடிபட்டன.

– இந்த அஜீத் ராய்தான் புனே பீமா-கோரேகாவுங் கலவரத்திலும் தொடர்புடையவன். இந்த பீமா-கோரேகாவுங் சம்பந்தமாக புரபசர், அறிவுஜீவி என 6 நகர்ப்புற நக்சல்கள் ஏற்கனவே நீதிமன்ற காவலில் இருக்கிறார்கள்.

இதற்கிடையில், “கைது செய்யப்பட்டிருக்கும் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’ சுரேந்திரா காட்லிங், ரோனா வில்சன், ஷோமா சென், சுதா பரத்வாஜ், மஹேஷ் ரவுத், மற்றும் சுதீர் தவாலே பற்றி விவரங்கள் தரவும்“, என ஜெனீவாவிலிருக்கும் இந்திய தூதரகத்துக்கு அங்கிருக்கும் மனித உரிமைக் குழு (Special Rapporteurs of Human Rights Council) கடிதம் எழுதியிருக்கிறது.

‘ராஜீவ் காந்தியை கொன்றது போல மோடியையும் முடித்து வைக்கவேண்டும்’ என்று திட்டமிட்ட இவர்கள் ‘மனித உரிமை பாதுகாவலர்கள்’. அவர்களால் சாகும் சாமானியர்களை என்ன சொல்லுவார்களோ இந்த மனித உரிமை போர்வையிலிருக்கும் ஐரோப்பிய நக்சல்கள்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்த நகர்ப்புற நக்சல்களுக்கு ஐரோப்பிய ஆதரவு ஆரம்பம் முதலே உள்ளது.

இந்த நகர்ப்புற நக்சல்கள் ஸ்தோத்திரம் கூட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஏன்?

1) Ammunition supplier to Naxals arrested from Gadchiroli – Ajeet Roy is accused of acting as a key ammunition supplier for the Gadchiroli-based Naxal cadres for the last 28 years, according police sources.

2) World body calls Urban Naxals rights’ defenders – Taking note of arrest of six prominent human rights defenders and lawyers — branded “Urban Naxals” — the Special Rapporteurs of Human Rights Council (HRC) has written to Permanent Mission of India (PMI) in Geneva seeking information about Surendra Gadling, Rona Wilson, Shoma Sen, Sudha Bhardwaj, Mahesh Raut and Sudhir Dhawale.

ALSO READ:  அதிர்ச்சி... அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

– கருத்து: செல்வம் நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories