ராணுவத்துக்கு வாங்கிய ஷூ… காங்கிரஸ் ரேட் ரூ.25 ஆயிரம்! பாரிக்கர் ரேட் ரூ.2,200! ரபேலுக்கு ராகுல் அழும் காரணம் இதான்!

shoe army horz - 2026

மனோகர் பாரிக்கர் செய்த மாயங்கள் பல. அதில் ஒன்று, இந்தியரிடம் இருந்து நேராகவே பெறப்பட்ட ராணுவத்தினருக்கான ஷூக்கள், பின்னாளில் இஸ்ரேல் மூலம் பெறப்பட்டு, அதில் ஊழல் நடைபெற்றதை தடுத்ததுதான்!

இந்தியாவில் ஜெய்ப்பூரை சேர்ந்த உற்பத்தியாளர் ஒருவர் தாம் தயாரிக்கும் காலணிகளை இந்திய ராணுவத்திற்கு விற்பனை செய்து வந்தார். ஆனால் அவை நேரடியாக இந்திய ராணுவத்துக்கு வராமல் இஸ்ரேலில் உள்ள நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு அங்கிருந்து இந்திய ராணுவத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டது. இது இந்திய விலையை விட பத்து மடங்கு அதிக விலையில் இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது

மத்திய பாதுகாப்பு அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கருக்கு ஒரு முறை இந்த தகவல் தெரிந்தது! உடனே நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை அழைத்தார் பாரிக்கர். அவரிடம் இது குறித்து விசாரித்தார். அப்போது அவர், தாம் ஒரு காலத்தில் இந்திய ராணுவத்திற்கு நேரடியாக ஷூக்களை விற்பனை செய்து வந்ததாகவும், ஆனால் ஒவ்வொரு கட்டமாக முறைகேடுகளால் தமக்கு பெரும் இழப்பு நேர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

ALSO READ:  தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

காலணிகளின் சாம்பிள், ஒப்பந்தக் கேட்பு விலை, ஆர்டர் பதிவிடுவது, தொடர்ந்து தர பரிசோதனை, பின்னர் பணம் பெறும் நடைமுறை, இறுதிக்கட்ட விலை ஒப்பந்தப்புள்ளி பெறுதல் என எல்லாவற்றிலும் தடங்கல்கள் முறைகேடுகள் ஏற்பட்டதாகவும் ஒருமுறை ராணுவத்துக்கு விற்றால் அதற்காக பல மாதங்கள் பணத்தைப் பெறுவதில் காத்திருப்பதாகவும், இதில் ஊழல் அதிகம் நடைபெற்றதாகவும், ஆகவே தம்மால் நேரடியாக ராணுவத்துக்கு வழங்க முடியாமல் இஸ்ரேலில் உள்ள நிறுவனத்திற்கு வழங்கியதாகவும் அங்கிருந்து இந்திய ராணுவம் இவற்றை வாங்குவதாகவும் குறிப்பிட்டார்

உடனே மனோகர் பாரிக்கர் மீண்டும் நேரடியாக இந்திய ராணுவத்திற்கு விற்பனையை தொடங்குங்கள் என்றும் ஏதாவது பிரச்னை இருந்தாலும் பணம் பெறுவதில் ஒரு நாள் தாமதம் ஏற்பட்டாலும் யாராவது கமிஷன் கேட்டாலும் உடனே தமக்கு தெரியப்படுத்துமாறும் கூறினார்

இதையடுத்து அந்த நபரிடம் இருந்து ராணுவம் ஷூக்களை கொள்முதல் செய்தது. அதனால் ஒரு காலணியின் விலை 2,200 ரூபாய்க்கு கிடைத்தது. அதுவே முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 25 ஆயிரம் ரூபாய்க்கு இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது!

ALSO READ:  ஒரு துரதிர்ஷ்டவசமான பிரதமர்

ரபேல் காந்தி ராகுல் ராகுல் என்று கத்துவது ஏன் என்பது இப்போது புரிகிறதா என்று கேட்கிறார்கள் வலைத்தளவாசிகள்! குறிப்பாக, வட மாநிலங்களில் உள்ளவர்கள், அண்மையில் ராகுலுக்கும் மனோகர் பாரீக்கருக்கும் இடையே நடைபெற்ற சர்ச்சையை அடுத்து, பாரிக்கரின் இரு வருடத்துக்கு முன்பு வந்த இந்தச் செய்தியை அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக, பாரிக்கர் ராணுவ அமைச்சராக இருந்த போது, இடைத்தரகர் என்ற நிலையை ராணுவ கொள்முதலில் ஒழித்துவிட்டதாகக் கூறுகின்றனர்.

News Source:

https://timesofindia.indiatimes.com/city/goa/this-israeli-shoe-company-chose-make-in-india-in-1997/articleshow/51629413.cms

https://indianexpress.com/article/india/india-news-india/manohar-parrikar-agustawestland-probe-chopper-scam-defence-ministry-2822090/

https://www.quora.com/Is-Manohar-Parrikar-as-clean-as-he-seems

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories