இந்திய ரூபாய்க்கு கச்சா எண்ணெய் ஈரான் அதிரடி…..! டிரம்ப் கொர்………….

kacha - 2026

அமெரிகக்காவின் தடையை பற்றி கவலையில்லை, இந்தயாவுக்கு ரூபாயை பெற்று கொண்டு சகாயமான விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்ய தயாராக இருப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டுட்ரம்ப பதியேற்ற பிறகு ஈரானுடனான ஒப்பந்த்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தததிலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதர தடைகளை விதித்து வருகிறது.

எனினும் இந்தியாவும் தோழமை நாடுகள் சிலவும் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஈரானிடமிருந்து பெறும் எண்ணெயை வேறு இடங்களிலிருந்து வாங்கிகொள்ள ஆறு மாத கால அவகாசத்தை அமெரிக்க வழங்கியது.

இந்த அவகாசம் கடந்த மே 2ம் தேதியுடன் முடிடைந்த நிலையில் ஈரானிடமிருந்து பெட்ரோலிய எண்ணெய் வாங்குவதை நிறுத்துங்கள் அல்லது நாங்கள் எடுக்கும் பொருளாதாரத் தடை நடவடிக்கைகளை எதிர் கொள்ளுங்கள் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது.

இதனையடுத்து ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்வதாக இந்தியா அறிவித்தது.

ஈரானிடம் இருந்து இந்தியா பண்டமாற்று முறையில் கச்சா எண்ணெய் வாங்கி வந்தது. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதி அளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வந்தது.

இதனால் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையாமல் தேவையான கச்சா எண்ணெய் இந்தியா இறக்குமதி செய்து வந்தது.

இதனையடுத்து அமெரிக்காவை சமரசம் செய்யும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது.

அண்மையில் இந்தியா வந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பாம்பியோவிடம் இது குறித்து பேசப்பட்டது. எனினும் ட்ரம்ப தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து வருகிறார்.

இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்வதை தொடர ஈரானும் விருப்பம் கொண்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவுக்கான ஈரான் துாதா் அலிசேகேனி கூறியதாவது;

இந்தியாவுக்கு சகாயமான விலையில், கச்சா எண்ணெய் வழங்க ஈரான் எப்போதுமே விருப்பம் கொண்டுள்ளது.

நட்பு நாடான இந்தியாவின் நலனில் ஈரான் அக்கறை கொண்டுள்ளது.

எந்த நாடு தடை செய்தாலும், ஈரான்–இந்தியா நல்லுறவு, வர்த்தகம் பாதிக்கப்படாது.

இந்திய ரூபாயில் அல்லத ஐரோப்பிய கரன்ஸியில் கச்சா எண்ணெய் சப்ளை செய்திட தயாராக இருக்கிறோம் என அவர் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories