December 6, 2025, 3:30 AM
24.9 C
Chennai

சுற்றுலா சென்ற தமிழ்நாட்டு தம்பதியரைத் தாக்கிய கேரளர் ! இணையத்தில் பரவும் காணொளி காட்சிகள் !

kerala tamilnadu - 2025கடந்த வாரம் தங்களது விடுமுறையைக் கழிக்க கேரளாவில் உள்ள வயநாடு சுற்றுலா தலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இருவரும் தனிமையில் நடந்து வந்துள்ளார்.அப்போது உள்ளூரைச் சேர்ந்த சஜிவானந்தம் இருவரையும் வழிமறித்து நீங்கள் யார் எந்த ஊர் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் தமிழில் பதில் கூறியதால் அந்த நபர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். சஜிவானந்தம் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது மனைவி ஏன் எங்களை அடிக்கிறீர்கள்? என கேட்டபோது அதற்கு அவரது மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பலர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைகளில் பதிவேற்றியுள்ளனர். அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அங்கு கூட்டம் சேர்ந்த்து.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து தம்பதியை தாக்கிய நபரை கைது செய்துள்ளனர். சஜிவானந்தம் அவர்கள் உறவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பார்க்கப்பட்டு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் பேசும் நபரை இந்த மாதிரியாக கேரளாவில் வைத்து தாக்கியதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் கேரள மக்கள் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அந்த வீடியோவில் தம்பதியரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை அவர்களது புகைப்படங்களை வைத்து வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories