சுற்றுலா சென்ற தமிழ்நாட்டு தம்பதியரைத் தாக்கிய கேரளர் ! இணையத்தில் பரவும் காணொளி காட்சிகள் !

kerala tamilnadu - 2026கடந்த வாரம் தங்களது விடுமுறையைக் கழிக்க கேரளாவில் உள்ள வயநாடு சுற்றுலா தலத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் சென்றுள்ளனர். அப்போது ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இருவரும் தனிமையில் நடந்து வந்துள்ளார்.அப்போது உள்ளூரைச் சேர்ந்த சஜிவானந்தம் இருவரையும் வழிமறித்து நீங்கள் யார் எந்த ஊர் எனக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் தமிழில் பதில் கூறியதால் அந்த நபர் இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளார். சஜிவானந்தம் பெண்ணின் கணவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதையடுத்து அவரது மனைவி ஏன் எங்களை அடிக்கிறீர்கள்? என கேட்டபோது அதற்கு அவரது மனைவியின் கன்னத்தில் அறைந்துள்ளார்.

இந்நிலையில் அருகில் இருந்தவர்கள் பலர் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைகளில் பதிவேற்றியுள்ளனர். அந்த இடத்தில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. அங்கு கூட்டம் சேர்ந்த்து.

சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து வந்து தம்பதியை தாக்கிய நபரை கைது செய்துள்ளனர். சஜிவானந்தம் அவர்கள் உறவில் சந்தேகம் இருப்பதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார் .

இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பலரால் பார்க்கப்பட்டு பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். தமிழ் பேசும் நபரை இந்த மாதிரியாக கேரளாவில் வைத்து தாக்கியதற்காக தென்னிந்தியாவைச் சேர்ந்த தமிழர்கள் கேரள மக்கள் மீது மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அந்த வீடியோவில் தம்பதியரை தாக்கிய நபர்களை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள நபர்களை அவர்களது புகைப்படங்களை வைத்து வைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories