உள்ளூர் செய்திகள்

வண்டலூர் பூங்காவில் திட்டமிட்டு திருடப்பட்ட அரியவகை அணில் குரங்கு!

இரும்பு வேலிகள் அமைக்கப்பட்ட இருப்பிடத்தில் இரண்டு ஆண் அணில் குரங்குகளும் மக்கள் பார்வைக்காக விடப்பட்டிருந்தன.

90 சதம் போலீஸார் ஊழல்வாதிகள்; திறமையற்றவர்கள்: நீதிமன்றம் வேதனை!

10 சதவீதம் பேர், எல்லா விசாரணையையும் மேற்கொள்ள முடியாது. எனவே அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கவும், ஊழல் அதிகாரிகளை களையவும், ஊழலற்ற திறமையில்லாத அதிகாரிகளுக்கு உரிய பயிற்சி

சோழவந்தான் திரௌபதியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

சோழவந்தான் திரௌபதியம்மன் ஆலயத்தில் வருடாபிஷேக விழா

கள்ளழகர் கோயிலில் தெப்பத் திருவிழா!

மதுரை அழகர்கோயில், அருள்மிகு கள்ளழகர் திருக்கோயிலில், 2002ஆம் வருடத்திய கஜேந்திர மோட்சம் தெப்பத் திருவிழா பிப்ரவரி 14ஆம் தேதி முதல் பிப்ரவரி 16ஆம்

நாயை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.5000! வைரலான போஸ்டர்!

நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்குவதாக அவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தை ஈர்த்துள்ளன.

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி!

இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது ஆகும். இக்கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
- 2026

தமிழகத்தில் தேவை கட்டாய மதமாற்ற தடைச்சட்டம்: ஏபிவிபி வலியுறுத்தல்!

மரணப் படுக்கையில் மாணவி அளித்த வாக்குமூலம், தமிழகத்தில் நடக்கும் கட்டாய மதமாற்றம் பற்றி பல உண்மைகளை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

திமுக.,வின் நீட் நாடகம்: அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்தது அதிமுக.,!

பாஜக.,வைத் தொடர்ந்து, அதிமுக.,வும் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் புறக்கணித்திருப்பதால், இது திமுக.,வின் கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் என்று ஆகியுள்ளது.

ஹிந்து அமைப்பினர் மீது பொய்வழக்கு போட்டு அச்சுறுத்தும் தமிழக போலீஸார்! :ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு கண்டனம்!

தமிழகத்தின் பொது அமைதி, சட்டம் ஒழுங்கு, நல்லிணக்கம் பேணப்பட தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம்... என்று கூறினார்.

திமுக., அரசின் ‘நீட்’ நாடகம்: அண்ணாமலை எழுப்பிய ‘நச்’ கேள்விகள்!

கமலாலயத்தில் மாநில தலைவர் கே. அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்து திமுக அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது

சுவாமி விவேகானந்தர் தஞ்சைக்கு விஜயம் செய்த 125-வது ஆண்டு விழா!

நிகழ்ச்சிக்கு வந்திருந்த சுமார் 100 பேரும் சுவாமிஜிக்கு புஷ்பாஞ்சலி செய்தனர் .

ரசாயனம் கலந்த கலர் அப்பளங்கள்: 15 டன் கலர் அப்பளங்கள்.. 250 கிலோ ரசாயனப் பொருட்கள் பறிமுதல்!

தீங்கு விளைவிக்கும் கலர் அப்பளங்கள் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
- 2026

Recent articles