200 ஆண்டுகள் ஏலியனாக வாழ்வேன் : நித்தியானந்தா ! வைரலாகும் வீடியோ !

nithyanatha - 2026
நித்தியானந்தா என்றாலே எப்போதும், பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. சுவாமி நித்தியானந்தா ஆன்மீகத்தையும் தாண்டி அறிவியல் பூர்வமாகவும், ஐன்டீன்ஸ் விதியை தவறு என்று கூறி உலகத்தையும் திருப்பி போட்டார்.
nithyanatha 2 - 2026
இந்நிலையில், நான் ஏலியன்.! எனது உடலை சுமார் 200 ஆண்டுகள் இயக்க போகின்றேன். உடலில் பிணி இல்லாமல் என்னால் இயக்க முடியும். குறைந்த பட்சம் 160 ஆண்டுகளை கடந்து வாழ முடியும் என்று பேசியுள்ளார். அதில், பிரபஞ்சம், இயற்கை விதிகள், வை-பை டிரான்ஸ் மீட்டர் போன்றவைகளை குறித்து பேசினார்.
nithiyanata - 2026
அவர் ஏலியனாக இருப்பதால், பல்வேறு அதீதி சக்திகள் இருக்கின்றன. இதை ஏலியன் வாழ்கையை சன்னியாசிகளுக்கும் வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகின்றது.

தென்னிந்தியாவின் முக்கிய ஆசிரமங்களாக பெங்களூர், திருவண்ணாமலையும். மேலும் வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் நிறைய இருக்கின்றன. ஒரு சில நேரங்களில் சமூக வலைதளங்களில் நீங்கள் பேச்சை கேட்டு மிரண்டு இருப்பீர்கள்.nithyanatha 1 - 2026சுவாமி நித்தியானந்தா முன்பு ஆன்மீகம் தொடர்பான கருத்துக்களைத்தான் மக்களிடம் பேசி வருவார். இவரின் தேன் ஊறிய பேச்சுக்கு மயங்கிய ஏராளமானோர்களும் இவருக்கு சீடராக மாறி பல்வேறு சர்சைகளையும் எழுப்பியுள்ளனர்.

ALSO READ:  இந்திய மண்ணில் சிக்கிய சிஐஏ ஏஜெண்ட்! மணிப்பூர், மிசோரம்... என்ன நடக்குது இங்கே!

தற்பொழுது, அறிவியல் வாதிகளையும் மிஞ்சம் வகையில் பேசி வருகின்றார். ஐன்ஸ்டீன் விதியும் தவறு: இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில், அறிவியல் விதிகளை தந்த ஐன்ஸ்டீன் விதியையும் தவறு என்று கூறி சுவாமி நித்தியானந்தா உலகையும் மிரட்டி எடுத்தார். அதாவது ஐன்ஸ்டீன் கூறிய E = Mc2 விதியே தவறாக இருக்கின்றது எனக் கூறி சமூக வளைத்தில்  சாயின்டிஸ்ட் ஆகியுள்ளார்.
nithiyanata 3 - 2026
இதைத்தொடர்ந்து சுவாமி நித்தியானந்தா விலங்கையும் பேச வைக்கும் தனி சாப்ட்வேர் உருவாக்கியுள்ளதாக கூறிய பெரிய அணு குண்டையே தூக்கி போட்டார். இந்த சம்பவம் உலகம் பூராம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், குரங்கு, புலி, சிங்கம் உள்ளிட்டவைகள் சில ஆண்டுகளில் பேச வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்த பரிசோதனைகளும் அரங்கேறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதில், கண்டிப்பாக விலங்குகளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பேச வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

நான் ஏலியன் சுமார் 200 ஆண்டுகள் வாழப்போகின்றேன். ஏலியன்களின் வாழ்கை 1260 ஆண்டுகள் வாழு முடியும் என்று சுவாமி நித்தியானந்தா பேசி வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்னால் 200 ஆண்டுகளுக்கு நலமாக வாழ முடியும். பிளானெட் எர்த் கட்டுமானம், ஏலியன், வாழ்கை பாதுகாப்பு பிரபஞ்சம் குறித்தும் அவர் பேசி வீடியோ வெளியாகியுள்ளது.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

இந்து மதத்தில் சைவத்தில் வேத ஆகமசாஸ்திரங்களில் அனைத்து விதமான அறிவியலும் நிறைய இருக்கின்றது. இதில் பல்வேறு விதமான அறிவியல் சார்ந்து இருக்கின்றன. சனாதன இந்து தர்மம் அறிவியலையும் கொண்டுள்ளது என்று சுவாமி நித்தியானந்த பேசியுள்ளார். குறைந்தது 160 ஆண்டு வாழ முடியும்: என்னால் 200 ஆண்டுகள் வாழ முடியும். குறைந்தது 160 ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வாழ முடியும். இதுகுறித்த டேட்டாவையும் நான் வைத்துள்ளேன் சுவாமி நித்தியானந்தா பேசினார். மேலும், பிளானெட் எர்த் சையின்ஸ், சமாதியில் இருந்தபடி, இவரின் அதீதக சக்தியை பயன்படுத்தி தன்னால் இயங்க முடியும் என்று பேசியுள்ளார்.

நான் ஏலியன் , எனது உடல் டிஎன்ஏவிலும் இது காணப்படுகின்றது. பிரபஞ்சம் குறித்தும் நிதியானந்தா பேசினார். லட்சக்கணக்கான சன்னியாசிகளுக்கும் ஏலியன் வாழ்கையை அவர்களுக்கு அளிக்க முடியும். டிஎன்ஏ குறித்தும் அவர் விளக்கியுள்ளார்

nithyanatha - 2026

இந்து கோயில்களில் காணப்படும் டவர்கள் (கோபுரம்) இவைகள் வை-பை போன்று செயல்பட்டு வயர்லெஸ் எலக்ட்ரிக் சிட்டியாகவும் செயல்பட்டுகின்றன. வை-பை, வயர்லெஸ் , சூப்பர் சையின், குண்டலினி சக்தி உள்ளிட்டவைகள் குறித்தும் அவர் பேசினார். இந்து கோயில்கள், பேட்டரி, மெர்க்குறி, என்லைட் பயோ எனர்ஜி, டிரான்ஸ் மீட்டர்களால செயல்பட்டு, குண்டலியோக சக்தியை சக்தியை உற்பத்தி செய்கின்றன என்று சுவாமி நித்தியானந்தா பேசினார்.

ALSO READ:  தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

சுவாமி நித்தியானந்தாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது. இதை கலாய்க்கும் விதமாமாக ட்ரோல்களும் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர்களை இதை கண்டு வருகின்றனர்.

சுவாமி நித்தியானந்தா உண்மையிலேயே ஏலியன் தான் என்று மற்றொரு யூடியூப் சேனலிலிலும் வெளியாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories