சுபாஷிதம்: உருவத்தைப் பார்த்து ஏமாறாதே!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்!

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

34. உருவத்தைப் பார்த்து ஏமாறாதே!

செய்யுள்:

காக: க்ருஷ்ண: பிக: க்ருஷ்ண: கோ பேத: பிக காகயோ: |
வசந்த காலே சம்ப்ராப்தே காக: காக: பிக: பிக: ||

பொருள்:

காகம்,  குயில் இரண்டும் கருமையாகவே இருக்கும். இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?  வசந்த காலம் வரும்போது தெரியும். காகம் காகமே! குயில் குயிலே!

விளக்கம்:

உருவத்தைப் பொறுத்து எவரையும் கணக்கிடக் கூடாது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது அவர்களின் மதிப்பு வெளிப்படும். சந்தர்ப்பத்தை காலம்தான் தீர்மானிக்கும் என்ற செய்தியை அளிக்கும் புகழ்பெற்ற ஸ்லோகம் இது.

படித்த அறிவாளியைப் போல ஜரிகை வேஷ்டி, துண்டு அணிந்தால் போதுமா? சபை நடுவில் பேசும்போது அறிஞருக்கும் அல்லாதவருக்கும் வேறுபாடு தெரிந்துவிடும் அல்லவா? கவி வேமனா கூறியதுபோல உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போலவே இருந்தாலும் ருசியை பொறுத்து வேறுபடுகிறது அல்லவா?  அவ்விதமாக வசந்தகாலம் என்பது காகம் எது?  குயில் எது? என்று தெரிவிக்கும் ஊடகம்.

காகம் கர்ண கொடூரமாகக் கத்தும். குயில் இனிமையாகப் பாடும். அதேபோல் ஒரேமாதிரி தென்படும் மனிதர்களில் யார் உயர்ந்தவர்? யார் அல்லர்? என்ற விஷயம் வாய்ப்பு வரும்போதுதான் வெளிப்படும். காலத்திற்கு உள்ள முக்கியத்துவம் அது. ஏதாவது உதவி தேவைப்படும் போது முகத்தை தூக்கி வைத்துக் கொள்பவன் நண்பனாக இருக்க முடியுமா?  உண்மையான நண்பனா? இல்லையா? என்பது சந்தர்ப்பம் வாய்க்கும்போது வெளிப்பட்டு விடும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

Topics

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இக்கணம் – தேவை சிக்கனம்!

மத்திய கிழக்கில் போர் ஏற்பட்டதில் இருந்தே உலகின் பல நாடுகளிலும் பெட்ரோல் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியது…

பஞ்சாங்கம் மார்ச் 10 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories