சுபாஷிதம்: இனம் இனத்தோடு..!

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

72. இனம் இனத்தோடு!

ஸ்லோகம்: 

ம்ருகா ம்ருகை: சஜ்கமனுவ்ரஜந்தி
காவஸ்ச கோபிஸ்துரகாஸ்தரங்கை:|
மூர்காஸ்ச மூர்கைஸ்ஸுதிய: சுதீபி:
சமானசீலவ்யசனேஷு சக்யம் ||

பொருள்:

மான்கள் பிற மான்களோடு சேர்ந்து திரியும். பசுக்கள் பசுக்களோடும் குதிரைகள் குதிரைகளோடும் சேர்ந்து திரியும். மூர்க்கர்கள் மூர்க்கர்களோடும்,  அறிவாளிகள் அறிவாளிகளோடும் நட்பு கொள்வர். சமமான உழைப்பு இருப்பவர்களிடையே மட்டுமே நட்பு நிலைக்கும்.

விளக்கம்:

ஒரே வித குணம் உள்ளவர்கள், ஒரே வித பிரச்சினை உள்ளவர்கள் நட்போடு இருப்பார்கள் என்ற உண்மையை விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

மகாபாரதத்தில் சமமான இயல்பு, சமமான கல்வி உள்ளவர்களிடையே மட்டுமே நட்பு, திருமண உறவு சாத்தியமாகும் என்று விவரிக்கிறார் வியாசர்.  துஷ்டனான கர்ணன் துஷ்டனான துரியோதனனோடு ஜோடி சேர்ந்தான்.

பரமாத்மாவான ஸ்ரீ கிருஷ்ணன் தர்மாத்மாக்களான பாண்டவர்களுக்கு துணை நின்றார். தன் கூட்டத்தாரோடு ஒத்துப் போக இயலாமல் தர்ம ஸ்வரூபனான ரகுநாதனைச் சேர்ந்த விபீஷணன் கூட இதற்கு உதாரணமே. சமமான பிரச்சனை கொண்ட சுக்ரீவன் ராமனோடு நட்புக் கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories