சுபாஷிதம்: எடுத்து வைக்கும் முதல் அடி..!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

79. முதல் அடி!

ஸ்லோகம்:

யோஜனானாம் சஹஸ்ரம் து சனைர்கச்சேத் பிபீலிகா !
அகச்சன் வைனதேயோ௨பி பதமேகம் ந கச்சதி !!

பொருள்:

மெதுவாக ஊர்ந்தாலும் எறும்பு நகர்ந்து கொண்டே இருந்தால் எப்போதேனும் ஆயிரம் யோஜனை தூரமானாலும் கடந்துவிடும். வேகமாக பயணிக்கக் கூடியதாக இருந்தாலும் கருடன் பறக்கத் தொடங்காவிட்டால்… முதல் அடியை எடுத்து வைக்காவிட்டால் ஒரு அடிகூட முன்னால் செல்ல இயலாது.

விளக்கம்:

மனிதன் சுறுசுறுப்பாக இயங்க வேண்டும். சோம்பேறியாக அப்படியே கிடக்கும் மண் போல இருக்கக்கூடாது. இயற்கை யிலிருந்து பாடம் கற்றுக் கொள் என்று கூறும் சுலோகம் இது.

புத்திசாலி என்று கர்வம் கொண்டு படிக்காமல் இருந்தால் பயனில்லை என்பது கூட இந்த ஸ்லோகத்தின் உட்பொருள்.

எறும்பு மிகச்சிறிய உயிர். நிலத்தின் மீது மெதுவாக ஊர்ந்து செல்லும். கருடன் வேகத்தில் ஒப்புவமை இல்லாத பறவை. வானில் பறக்கும் பட்சிராஜா. ஆனாலும் என்ன? பணி புரிபவனுடையதே வெற்றி.

செயல் வீரர்களுக்கு நிரந்தர முயற்சி என்பது இன்றியமையாதது. எத்தனை வலிமையுள்ளவனாக இருந்தாலும் முதல் அடி எடுத்து வைக்காவிட்டால் இலக்கை எட்ட முடியாது அல்லவா? தன் சக்திக்கேற்ப முயற்சி செய்யும் வலிமையற்றவன் அவனைவிட மேல் அல்லவா? வலிமையும்  சாமர்த்தியமும் தன்னம்பிக்கை அளிக்க வேண்டுமே தவிர கர்வத்தை அளிக்கக்கூடாது.

“சரைவேதி” keep moving…  என்று கூறுகிறது சாஸ்திரம்.

உறங்காமல் நடந்து கொண்டே இருந்த ஆமை வெற்றி பெற்றது. அகம்பாவத்தோடு உறங்கிய முயல் தோல்வியுற்றது. இந்தக் கதையை அறியாதவர் யார்?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories