இன்றைய சிந்தனைக்கு

Published:

 

“நம் முடிவு”

நமக்கான பாதையை
நாமேமுடிவெடுப்போம்…..
தண்ணீருக்கு தெரியும்
தனக்கான பாதை எது என்று ….
தேங்கி நாம்நின்று ஆவியாகி
விடலாமா?. …

ஓடுவோம்…. விழுவோம்.. …
கைகொடுக்க யாரும் தேவையில்லை

நாமாக எழுவோம்… நிற்கவேண்டாம்….
மனம் தளராமல்
வானமா எல்லை இல்லை …..
முடியும் வரை ஓடுவோம்.. …,
முடிவில்
தோல்வியோ வெற்றியோ
காத்திருக்கும் …

மீண்டும்……..
நமக்கான பாதையை
நாமே முடிவெடுப்போம்…..

“வாழ்க வளமுடன்”

எந்நாளும் இனியநாளே!

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

Related articles

Recent articles

spot_img