Breaking News
சிவபிரதோஷம் : “வாழியே வாழியே தேவா”
சிவபிரதோஷம்
"வாழியே வாழியே தேவா"
(மீ.விசுவநாதன்)
சுபாஷிதம்: மனக் கட்டுப்பாடு எனும் மாமருந்து!
அக்னியில் நெய்யும் ஹவிஸ்சும் போடுவதன் மூலம் தீ மேலும் வளருமே தவிர அணையாது அல்லவா?
சுபாஷிதம்: ஆசையே துன்பத்துக்குக் காரணம்!
பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும்
மயிலாடுதுறை மயூரநாதர் கோவிலில் கால பைரவாஷ்டமி பெருவிழா
மயிலாடுதுறை ஆன்மீக பேரவை மயிலாடுதுறை சைவ சித்தாந்த சபை மற்றும் தமிழ்நாடு திருமூலர் திருமன்றம் சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை அருள்மிகு மயூரநாதர் திருக்கோயிலில் திருவாடுதுறை ஆதீனம் 24...
திருவாவடுதுறையில்… கால பைரவாஷ்டமி!
நாகப்பட்டினம் மாவட்டம் திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர் கோயிலில் காலபைரவாஷ்டமி வழிபாடு நடந்ததுதிருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான திருவாவடுதுறை ஒப்பிலா முலையம்மை உடனாய மாசிலாமணீஸ்வரர் திருக்கோவிலில் பைரவாஷ்டமி விழா...
சுபாஷிதம்: நிலையான மனம்!
துன்பம் வந்த போது துவளாமல், இன்பம் வந்தபோது மகிழாமல், பற்று, அச்சம், சினம் அற்ற உறுதியான உள்ளத்தை உடையவன்
பொற்பனைக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் ருத்ர ஹோமம்!
புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர் திருக்கோவிலில் ருத்ர ஹோமம் சிறப்பு வழிபாடு,!!புதுக்கோட்டைஅருகில் அருள் பாலித்துவரும் இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த பொற்பனைக் கோட்டை ஸ்ரீ மூனீஸ்வரர்...
தத்வமஸி என்பதன் விளக்கம் என்ன?!
சபரிமலை ஐயப்ப சாமி கோவில் நுழைவுவாசலில் “தத்வமஸி” என மலையாளத்திலும், இந்தியிலும் எழுதப்பட்டிருக்கும். இதற்கு “நீயே அதுவாக இருக்கிறாய்” என பொருள்.அது என்பது ஐயப்பனைக் குறிக்கும்.“நீ உருவத்தால் மனிதனாய் இருக்கிறாய். உன்...
சுபாஷிதம்: கூச்சத்தை விட்டொழி!
இவ்விதம் வெட்கப்படக்கூடாத இடங்களில் சங்கோஜப் படாதவர்களே சுகமாக வாழ்வார்கள். மனசாந்தியோடு இருப்பார்கள்.
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்கள்
திருமணத்திற்கு பார்க்கக்கூடிய பத்து பொருத்தங்களும் அதன் விளக்கங்களும் :தினப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான் ஆயுள், ஆரோக்கியம் மேம்படும்.கணப் பொருத்தம் – இந்தப் பொருத்தம் இருந்தால் தான்...
தேய்பிறை அஷ்டமி ஸ்பெஷல் ! பயன் தரும் பைரவர் வழிபாடு!
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால் இறுதி வழிபாடு பைரவருக்கு. ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் பைரவர் சிவனுடைய அம்சம் ஆவார். அஷ்ட பைரவர்களும் அவர்களுக்கான தேவிகள் அஷ்ட பைரவிகளும்...
சுபாஷிதம்: செல்வத்தின் பயன்!
நிறைய சம்பாதியுங்கள்! சம்பாதித்த செல்வத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள் என்று போதனை