ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் (பகுதி-5) |காலடி கும்பாபிஷேகம்
பிறகு கனவில் தனக்கு நேர்ந்த அனுபவத்தைச் சொல்லி அனைவரையும் உற்சாகப் படுத்தினார்கள். மறுநாள் காலையில் காலடிக்கு விஜயம் செய்வதாகவும் உத்தரவு செய்தார்கள்.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும் (பகுதி 4)
அந்த மகானும் நரசிம்மவனத்தில் உள்ள பெரிய பாக்கு மரங்களையும், பூச்செடிகளையும் பார்த்தபடியே சென்று கொண்டிருந்தார்.
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்!
ஜகத்குரு அனந்தஸ்ரீ பாரதீ தீர்த்த மகாஸ்வாமிகள் தனக்குக் குருநாதரான அனந்தஸ்ரீ அபிநவ வித்யா தீர்த்த மகாஸ்வாமிகளைப் போற்றி அஷ்டோத்திரம் எழுதினர்.
காம தகனம்: மன்மதனை எரித்த மகேசன்!
எனவே உலக வளர்ச்சிக்கு அவன் இன்றியமையாதவனே. ”மன்மதன் ”என்பதற்கு மனதில் சிற்றின்ப ஆசைகளைத் தோற்றுவித்து, அலை அலையாய் அவை வளரும்படி செய்பவன்”என்று பொருள்.
அதிசயங்கள் (Miracle)
இத்தகைய சூழ்நிலையில் ஒரு சராசரி மனிதன் யார் உண்மையான யோகி, உண்மையான துறவி, யார் யார் போலிகள் என்பதை பாகுபடுத்திப் பார்க்க இயலாது குழம்பி இருக்கிறான்.
சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்
சஹஸ்ரநாமத்தை சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும்-முக்கூர் லக்ஷ்மி நரஸிம்மாச்சாரியார்சஹஸ்ரநாமத்தைக் கூட சாயங்கால வேளையிலே சொல்லவேண்டும் என்று ஆசாரம். பிராதஹ் காலத்திலும் சொல்லலாம். மத்தியானத்திலும் சொல்லலாம். ஆனால் சாயங்காலம் தான் விசேஷம். ஏனென்றால் சாயங்கால வேளை...
”த்ராவிடம்” – திராவிட நல் திருநாடு!
”த்ராவிடம்”
மொழிகளை ஆய்வு செய்வதாகக் கிளம்பிய ஒரு வெள்ளைக்காரப் பாதிரி ஆரிய – திராவிட இனவாதத்திற்கு வித்திட்டுச் சென்றார்.தந்த்ர வார்த்திக நூலில் குமாரிலர் கையாண்டதை ஆதாரமாகச் சொல்கிறார்; அவருக்கும் முற்பட்ட வராஹ மிஹிரர் திராவிடத்தை...
யோக க்ஷேமம் வஹாம்யஹம்: வார்த்தையின் வடிவமாய் கண்ணன்
பாகவதமோ, பகவத் கீதையோ, கிருஷ்ணனை* பற்றியவையே. *பாகவதம்* அவனை, அவன் லீலையை அடையாளம் காட்டுகிறது. *பகவத் கீதை* அவன் சொல்லை செவி வழியாக சிந்திக்க செய்கிறது. *கீதை* அவன் வாக்கை நம் வாழ்க்கையாக்குகிறது.
கீதையை...
ஸ்ரீ சிருங்கேரி ஆசார்யர்களின் வித்தையும், விநயமும்! (பகுதி 2)
சாமிகள் செய்யும் பூஜைக்கு எங்க அம்மாவையும் ஒருநாள் கூட்டிட்டு வரப் போறேன் விசு. அவர் பூஜை பண்ணறத பாக்கறதில் ஒரு அமைதி கிடைக்குது" என்றார் எனக்கு நெருங்கிய அந்த நண்பர்.
ஸ்ரீ சிருங்கேரி ஆச்சார்யர்களின் வித்தையும், வினயமும்!
வித்வத் சபையில் கலந்து கொள்பவர்கள் ஆச்சார்யர்களின் அபார அறிவாகிய அமுத ஊற்றில் இருந்து தங்களால் எவ்வளவு பருக முடியுமோ அவ்வளவு பருகிக்கொள்கிறார்கள்.
பூர்ண சரணாகதி: பாரத்தை சுமந்தால் எப்படி சாத்தியமாகும்?
பக்தி மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. பக்தியும் அர்ப்பணிப்பும் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் வலுப்படுத்துகின்றன.
கல்நெஞ்சனா? பக்தியின் பெருமையை உணர்த்திய பகவான்!
முடிவில் உன் தர்மத்தின் சிறப்பை உலகத்திற்கு எடுத்துக் காட்டி உன்னை வைரமாக ஜ்வலிக்க செய்ய வேண்டும் என்பதே என் நோக்கம். என்றென்றும் உங்கள் அனைவர் மனதிலும் என் உருவம் நிலைத்திருக்கும்.