ஆன்மிகக் கட்டுரைகள்

நிலைத்த புகழைப் பெறுவது எப்படி?

என்ன கஷ்டங்களிலும் எடுத்துக்கொண்ட நல்ல காரியத்தை செய்து முடித்து, சாஸ்வதமான கீர்த்தியை சம்பாதிக்க வேண்டும்.

ஸ்ரீகால பைரவாஷ்டமி: என்ன செய்ய வேண்டும்?

தீய சக்திகளையும் துர்குணங்களையும் விலக்கி அருளுவார் பைரவர். முக்கியமாக தெருவில் நாய்களுக்கு உணவளிப்போம். பிஸ்கட்டாவது கொடுப்போம்.

நான்கு பெரியோர்கள் காட்டின நல்ல வழி

நல்ல வாழ்க்கையை நடத்துவதில் தீவிரமாக உள்ள ஒருவன் நமக்கு பெரியோர்கள் எடுத்துக் காட்டியிருக்கும்

இராஜபாளையம் வேட்டை வேங்கடேசப் பெருமாள் கோவில்!

ஆனாலும் இக்கோவிலை இராஜபாளைய வாசிகள் சின்ன கோவில் என்றே அழைக்கிறார்கள்.

சமஸ்கிருத நியாயமும் விளக்கமும் (23): உலூகல சேஷ லேஹன நியாய:

When you want to say ‘No’  never ever say ‘Yes’ என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உள்ளது. அதாவது மனதில் உள்ள எண்ணத்தை அடையாளம் காண் என்று கூறுகிறது.

வாரியார் என்னும் ஆன்மிகச் செல்வம்!

பெயருக்கேற்ப கருணையே வடிவாகி,சொற்பொழிவெனும் இன்பத்தை முத்தமிழால் வெளிப்படுத்திய பெருங்கடலாகவே இருந்தார்.
- 2026

பகவான் சொல்வதை அனுசரித்து நடந்து கொண்டால்…

ஆதலால் பகவான் சொல்வதை அனுசரித்து தன் வாழ்க்கையை நடத்த வேண்டும். இந்த முயற்சியை தொடர்ந்தால் நாம் வாழ்க்கையில் முன்னேறுவோம் .

தீபாவளி நாளில் வரும் கேதார கௌரி விரதம்..

கேதார கௌரி விரதம் என்பது ஆண்டுதோறும் தீபாவளி நன்னாளில் வருகிறது.அம்பிகை சிவனின் உடலில் பாதியைப் பெறுவதற்காக செய்த தவம் இது.இந்த உலகில் யார் இந்த விரதத்தை இருந்தாலும் அவர்கள் விரும்பியதைப் பெற வேண்டும்...

பொற்கால் பொலிய விட்டுப் பிறந்த சீமான்!

இத்தகைய பெருமை வாய்ந்த வானமாமலை ஜீயர் ஸ்வாமிகள் இன்றளவும் எம்பெருமானார் தரிசனத்தை பேணி காத்து வருகிறார்கள்.

பாபாங்குசா ஏகாதசியில் விரதம் இருக்காவிட்டால்‌ இன்று புரட்டாசி மூன்றாவது சனிவாரத்தில் விரதம் இருக்கலாம்..

புரட்டாசி சுக்லபட்ச த்தில் கடந்த அக் 6 இல் வந்த பாபாங்குசா (அ)பாஸங்குசா ஏகாதசியில் விரதம் இருக்காவிட்டால்‌ இன்று புரட்டாசி மூன்றாவது சனிவாரத்தில் விரதம் இருந்து பகவானை சேவித்தால் பாபாங்குசா ஏகாதசி விரதத்தின்...

வள்ளலார்: திருவருட் செல்வர்!

அதுமுதல் இராமலிங்கர் அவருடைய விருப்பம்போல் செயல்பட அண்ணன் விட்டுவிட்டார்.வீட்டிலேயே தனியறையில் கண்ணாடி வைத்து தீப ஒளியில், கற்பூரச் சுடரில் இறைவனை

மஹாளய பக்ஷம் – ஒரு நன்றிக்கடன்

பிற மாதங்களில் வரும் அமாவாசைகளில் முன்னோரை வணங்காதவர்கள், வணங்க முடியாதவர்களுக்கு இது சரியான சந்தர்ப்பம் தர்ப்பணம் செய்து புண்யம் பெற.
- 2026

Recent articles