Breaking News
மஹாளய/பித்ரு பக்ஷம்; சந்தேகங்களுக்கான பதில்கள்!
மஹாளய/பித்ரு பக்ஷம்; சந்தேகங்களுக்கான பதில்கள்!
உவந்த உள்ளத்தனாய் உலகமளந்து அண்டமுற…!
வாமனன் தீர்க்கமாக தனக்கு மூன்று அடி மாத்திரம் போதும், அதனை மனம் உவந்து தந்தால் சரி, இல்லை என்றால் பரவாயில்லை தான் போவதாக சொல்ல……
இதற்குப் பெயர் தான் ‘லோக வாஸனை’
இத்தகைய பேச்சு நமக்கு வருவதற்கு நம்மிடமுள்ள அஹங்காரம்தான் காரணம். அஹங்காரம்தான் தவறுகள் பல நடப்பதற்கும் காரணம். ஆகவே அஹங்காரம் இருக்கக் கூடாது.
சந்தோஷமான வாழ்க்கைக்கு அடிப்படை என்ன தெரியுமா?
ஆதலால் திருப்தி என்ற லக்ஷியத்தை உயர தாங்கி, இன்பத்துடன் செழிப்பாக வாழ்வது மிக்க நல்லது..
காட்சி தந்தார் கணபதி!
இந்தக் கதையை காஞ்சிப் பரமாச்சாரியாரும் தமது தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டுள்ளார்.)
விநாயக புராணம் எங்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது?
சென்னையில் பார்க்க டவுன் பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயகர் புராணம் அரங்கேற்றம் செய்யப்பட்டது என்பது எத்தனை சென்னைவாசிகளுக்குத் தெரியும்?
2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?
விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
சம்ஸ்கிருத நியாயமும் விளக்கமும் (21): மாண்டவ்ய மகரிஷியை தண்டித்த நியாயம்!
“மனிதன் செய்த புண்ணியத்தையும் பாவத்தையும் தெரிந்து செய்தாலும் தெரியாமல் செய்தாலும் கர்ம விதிப்படி அனுபவித்து தீர வேண்டும்” என்று கூறுவதே மாண்டவ்ய நிக்ரஹ நியாயம்.
திருநாமங்கள் காட்டும் தலைமைப் பண்புகள்: கடல் வண்ணன்!
நம்மாழ்வார் திருவாய்மொழியில் தென்திருப்பேரை எம்பெருமானை " கண்டதுவே கொண்டு எல்லோரும் கூடிக் கார்க் கடல்வண்ணனோடு
ஒப்பந்தத்தை மீறி… மணி ஏன் அடித்தது?
கடமையை ஒழுங்காகச் செய்தால் அதுவே மிகச்சிறந்த இறை பணியாகும். மீண்டும் ஒரு முறை எல்லோருக்கும் கோகுலாஷ்டமி
ஸ்ரீ கிருஷ்ணர்: லீலைகளுக்கான அவதாரம்!
சரணடைந்தவர்களை காப்பதில் கல்ப விருக்ஷமாகவும், ஞான முத்தரையை வைத்திருப்பவரும், கையில் பிரம்பை
காளிங்கனும் கண்ணனும்!
ஸௌபரி என்ற முனிவர், திருமாலைத் தரிசிக்க ஆவல் கொண்டு, பன்னிரண்டு வருடம் காளிந்தி நதியின் உள்ளே நீரில் தவம் செய்தார். அப்போது நீரில் இருந்த மீன்கூட்டங்களிடம்