December 6, 2025, 5:50 AM
24.9 C
Chennai

இறைவன் எங்கு இருக்கிறான்? ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar

பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்ட்ரர் கௌரவர்களுடன் சூதாட்டம் விளையாடுவதற்கு முடிவு செய்து விளையாடுகிறார். அதில் நேரம் செல்ல செல்ல பொருட்கள் எல்லாம் இழந்து கொண்டே வந்தார் தம்பி படை நாடு என அத்தனையையும் இழந்து தன்னையும் இழந்து திரௌபதியும் இழந்தார்

அந்த கூட்டத்தில் துரியோதனன் ஆணையின் பேரில் திரௌபதியை சபைக்கு அழைத்து வரப்பட்டாள் அவளை அவமானப் படுத்துவதற்காக துச்சாதனன் அவளது ஆடையை களைய ஆரம்பித்தான் தன்னைக் காப்பாற்றுமாறு எதிரே நின்று கொண்டிருந்த அத்தனை பேரிடமும் கெஞ்சினாள்

அதனைப் பார்த்த அவையோர்கள் அனைவருமே உள்ளம் துடித்தாலும் அவளுக்கு உதவிக்கரம் நீட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்கள்

dhropathi - 2025

இறைவன் ஒருவரால்தான் தன்னைக் காக்க முடியும் என்று உணர்ந்தவள் கிருஷ்ணா துவாரகாபுரிஸ்வரா எங்கே இருக்கிறாய் நீ வந்து என் மானத்தை காப்பாற்று என்று பிரார்த்தித்தாள்

சில வினாடிகள் கழித்துதான் இறைவன் உதவிக்கு வந்தார் திரௌபதியும் இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீண்டு வெளியே வந்த பிறகு காப்பதற்காக ஏன் அவர் உடனடியாக வராமல் தாமதமாக வந்தார் என்று கிருஷ்ணரை உரிமையோடு கேட்டாள்

அதற்கு கிருஷ்ணர் துவாரகையில் இருப்பவனே என்று தானே கூப்பிட்டாய் துவாரையிலிருந்து அஸ்தினாபுரம் வருவதற்கு நேரம் எடுக்காதா? நீ என்னை ஹிருதய கமலவாசா என்று ஏன் கூப்பிடவில்லை அதனால் நான் எதிரில் வந்து உன்னைக் காப்பாற்ற சில வினாடிகள் பிடித்தது துவாரகையிலிருந்து நான் வரவேண்டும் அல்லவா? நீ ஹ்ருதய கமலவாசா என் இதயதாமரையில் இருப்பவனே என்று அழைத்திருந்தால் உதவிக்கு உடனடியாக வந்து இருப்பேன் என்றார்.

thropathi - 2025

மகாபாரதத்தில் வரும் இந்நிகழ்ச்சி இறைவன் நம் அருகிலேயே உள்ளார் என்று உண்மையை மறப்பது நமக்கு தீமை விளைவிக்கும் என்று நமக்கு எடுத்துரைக்கிறது எங்கேயோ வெகு தொலைவில் உள்ள விலாசத்தில் இறைவன் இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் உள்ளே இருந்துகொண்டு நமக்கு அருள் செய்து கொண்டிருப்பதை மக்கள் அறிவில்லை

அவர்தான் அந்தர்யாமி அல்லது உள்ளே ஆள்பவர் என்று அழைக்கப்படுகிறார் அவர்தான் அவனுடைய ஆத்மா என்று பிரஹதாரண்யக உபநிஷத்தில் இறைவனைப் பற்றி நமக்கு சொல்லிக் கொடுக்கிறது. அதனால் அந்தர்யாமியாக விளங்குகின்ற இறைவனை நாம் அறிய வேண்டும் என்றும் அவர் நம்முடன் இருப்பதை உணர்ந்து நம் செயல் சிறந்து தர்மத்தின் வழி நடக்க வேண்டும் என்று ஜேஸ்ட மகாசன்னிதானம் அருளுரையில் உரைக்கிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories