சபரிமலை மண்டல பூஜை பணிகள் துவக்கம்..

IMG 20230929 193921 - 2026
#image_title

சபரிமலை வரும் நவ 16 கார்த்திகை முதல் துவங்க உள்ள 41நாள் மண்டல பூஜைக்கான பணிகள் தொடங்கியது. சன்னிதானம் பம்பை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுத்தம் செய்ய
1000 பணியாளர்களை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சபரிமலை பாதைகள் சுகப்படுத்தப்படுவதற்கு ஆயிரம் பணியாளர்களை நியமிப்பதற்கு மாநில அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் டாக்டர். திவ்விய எஸ் அய்யர் கூறினார். சபரிமலை சானிடேஷன் சொசைட்டி யோகத்தில் கலந்து கொண்டு பத்தாம்பூர் கலாக்டரேட்டில் கலந்து கொண்டு கலெக்டர் பேசினார்.

சன்னிதானம், பம்பை, நிலக்கல், பந்தளம், குளநடத்தல் தீர்த்தோதனப் பாதைகள் சுத்தம் செய்ய இவர்களுக்கு கடந்த ஆண்டு 450 ரூபாய் வழங்கப்பட்டது. இதை மேம்படுத்துவதற்கு இந்த ஆண்டு பரிந்துரைக்கப்படுகிறது. பயண படி இனத்தில் 1000 ரூபாய் வழங்கப்படும். புனித ஸ்தாபனங்களின் செயல்பாடு மற்றும் நலனை மதிப்பீடு செய்ய வெல்ஃபெயர் அலுவலகம் நியமிக்கப்படும். புனித சேனாங்கங்களுக்கு பார் சோப், பாத் சோப், எண்ணெய், மாஸ்க், கிளௌஸ் போன்ற அத்தியாவசியசாதனங்கள் அரசு நிறுவனங்களில் இருந்து நேரடியாக வாங்கப்படும்.


யூனிஃபோம், டிராக் ஸ்யூட், சானிடேஷன் கருவிகள், யூனிஃபார்மில் முத்திரை பதிப்பிக்கல் ஆகியவற்றிற்காக குவட்டேஷன் அழைக்கப்படும். 14 டிராக்டர் டெயிலர்கள் வாடகைக்கு எடுக்கப்படும். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் மூன்று வீதமும், நிலக்கல் எட்டு டிராக்டரும் வினியோகிக்கப்படுவதாகக் கூறினார்.
சபரிமலை சன்னிதானம் சொசைட்டியின் 2022-23 ஆண்டு வரவு செலவு கணக்குகள் கூட்டம் அங்கீகரிக்கப்பட்டது. கடந்த சபரிமலை தீர்த்தடன காலத்தின் புனித ஸ்தாபனத்தின் செயல்பாடுகள் சிறந்ததாக இருந்தது என்று மதிப்பிடப்பட்டது.
மாவட்ட காவல் அதிகாரி வி.அஜித், ஏ.டி.எம்.பி. ராதாகிருஷ்ணன், திருவல்லா சப் கலெக்டர் சஃப்னா நஸ்ருதீன், வாஸ்துவித்யா குருகுலம் நிர்வாக இயக்குனர் டி.ஆர்.சதாசிவன் நாயர், பேரிடர்நிவாரணம் மாநகராட்சி கலெக்டர் டி.ஜி. கோபகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories