சிருங்கேரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக துங்கா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.மேலும் ஸ்ரீசிருங்கேரி சாரதா பீடத்தில் அமைந்துள்ள பெரும்பாலான இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. துங்காவில் நீர் மட்டம் அதிகரித்து யாத்ரி நிவாஸ் வரை பரவியது. சேது பாலம் வழியாக நடந்து நரசிம்ம வனம் செல்ல முடியாது. நரசிம்ம வனமுக்கு வாகனத்தில் தான் செல்லமுடியும்.