மகா பெரியவர் மகிமை

Homeஆன்மிகம்மகா பெரியவர் மகிமை

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 24)

சிறிது நேரத்திற்குப் பிறகு இந்தப் பிம்பங்களை (புருஷா சிவ லிங்கம் மற்றும் குண்டலினி சக்தி) கடந்துவிடுவேன் என்றுணர்ந்தேன்.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ஸ்ரீ மஹாஸ்வாமி – ஒளிவீசும் கண்கள் கொண்ட மாமுனி (பகுதி 23)

அங்குஷ்ட்டமாத்ர புருஷோ...... : கார்வெட்டிநகர், 13, செப்டெம்பர், 1971 - திங்கள் கிழமை

― Advertisement ―

நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி ஏற்ற மோடி; மும்மடங்கு வேகத்தில் பணியாற்றுவதாக உறுதி!

18ஆவது மக்களவை உறுப்பினராகப் பதவியேற்ற நரேந்திர தாமோதர்தாஸ் மோதி, பதவிப் பிரமாணம் ஏற்ற போது…

More News

சர்வதேச யோகா தினம்; ஸ்ரீநகரில் பிரதமர் மோடி!

யூனியன் பிரதேசமான ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில் நடந்த சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று யோகா செய்தார். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்; 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! ‘வழக்கம் போல்’ நடவடிக்கைகள்!

கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப்படாததற்கும், உயிரிழப்புகளுக்கும் உள்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்!

Explore more from this Section...

அவாளுக்குத் தெரியாதது எது?

"அவாளுக்குத் தெரியாதது எது?"(பெரியவாளின் அற்புத புதிர் கேள்வியும் அவரே சொன்ன அற்புத பதிலும்)(மெய் சிலிர்க்கும் கட்டுரை)கட்டுரையாளர்-ரா-வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.இந்த சம்பவம் 1962 ஆம் வருடம் நடந்தது. இளையாத்தங்குடியில் முதன் முறையாக வியாச பாரத ஆகம...

தெய்வத்துள் தெய்வம்’ மேடை நாடகம். !-ஒரு காட்சியில்.

தெய்வத்துள் தெய்வம்' மேடை நாடகம். !-ஒரு காட்சியில். ``வரதட்சணை வாங்காதீங்கோ... பட்டுப்புடவை எடுக்காதீங்கோ... இதெல்லாம் செய்தா பத்திரிகைல என் பேரப் போடாதீங்கோனு சொல்றேன். வரதட்சணையும் வாங்கிக்கிறா ... பட்டுப்புடவையும் எடுக்கிறா, மறக்காம என் பேரையும்...

என்ன… ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?

“எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு".கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. (என்ன, ஆஞ்சநேய ஸ்வாமி, ராமசேவைக்குப் போயிட்டாரா?” என்று கேட்டார் பெரியவா குறும்புத்தனமாக. !!!!!) வட இந்தியாவில் வேலை பார்க்கும் நம்...

“நாய்க்குப் போட்டாச்சா?”-பெரியவா

"நாய்க்குப் போட்டாச்சா?"-பெரியவா( விந்தையாக மடத்து பிக்ஷை சேஷத்தை உண்ண ஆரம்பித்தபின் அது வேறெவர் எது கொடுத்தாலும் உண்ண மறுத்தது அந்த நாய்)( நாயைத் தாழ்பிறவியாகவே சாஸ்திரம் கூறும். ஆனால் நாய்க்கும் ஈந்த நாயகரகா...

தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது குறித்து… மகாபெரியவர் அருள்வாக்கு!

"தர்ப்பணம் மற்றும் மற்ற நேரங்களில் பூணூல் அணிவது-மஹா பெரியவா அருள்வாக்கு:

என்னை எல்லாரும் பெரியவா… மகா பெரியவா.. ன்னெல்லாம் கூப்பிடறாளே, எனக்கு என்ன அவ்வளவு பெரிய வாயா இருக்கு?

"ஏண்டா, என்னை எல்லாரும் பெரியவா... மகா பெரியவா!ன்னெல்லாம் கூப்பிடறாளே, எனக்கு என்ன அவ்வளவு பெரிய வாயா இருக்கு?(தெய்வங்களின் நகைச்சுவையும்- பெரியவாளின் நகைச்சுவையும்)(இன்று குரு பூர்ணிமா-16-07-2019-சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்).கட்டுரை-பி. ராமகிருஷ்ணன் (பகுதி)நன்றி- குமுதம் பக்தி.புராணத்துல...

பெரியவா கால்பட்டதும் நாகப்பட்டினத்தில் -நாலு நாள் கொட்டித் தீர்த்த மழை!

"வறட்சியால் ,மழையின்மையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டணத்தில்-நாலு நாள் தொடர்ந்து கொட்டிய மழை(பெரியவாளின் கால்பட்ட புனித சம்பவம்.)-(இன்று குரு பூர்ணிமா-16-07-2019-சாதுர்மாஸ்ய விரதம் ஆரம்பம்)(மறுபதிவு-குருபூர்ணிமா ஸ்பெஷல்)கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன் புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி- குமுதம் பக்தி (சுருக்கமான ஒரு பகுதி)1941-42ல் சாதுர்மாஸ்ய விரதத்தை...

இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!

"இதயத் துடிப்பை இயங்கச் செய்த மகாபெரியவா!""இனிமே ஒடம்புக்கு ஏதாவதுன்னா ,பகவானைக் கூப்டு! போயும்,போயும் என்னையா கூப்டுவே?-பெரியவா(அன்னிக்கு என்னை என்னோட பகவான்தான் காப்பாத்தினார்.! என்னோட தெய்வம் நீங்கதானே!")நன்றி- குமுதம் லைஃப்-கௌரி சுகுமார். தட்டச்சு-வரகூரான் நாராயணன்தமிழ்நாட்டைச் சேர்ந்த...

மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம்!

"பறித்ததா, கொறித்ததா?’('எலி'க்கும் ஜீவகாருண்யம் காட்டிய பெரியவா)( ‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம்...

திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும்!

" ‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு.  எல்லாம் சரியாகி விடும் "(  உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த  ஒரு பெண்ணுக்கு)( வானதி திருநாவுக்கரசின் தங்கை மீனாளுக்கு  அருள்) ;(தெய்வத்தின் குரல் 7...

“தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’

"தேவைக்குத்தான் பணம். சன்னியாசிக்கு பணத்தைவிட ஆத்ம பலம்தான் பெரும் பணம்…!’( ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும். நிராகரித்த பெரியவா)( யார் துறவி – எது துறவு என்பதற்கு இலக்கணம்! சொன்ன பெரியவா)நன்றி-பால...

மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?

"மிளகு ரசம்.சாதம், வெந்நீர் எல்லாம் வந்து சேர்ந்ததா?"(பக்தையை வியப்பில் ஆழ்த்தின மகாபெரியவா)(உலக நாயகியான காமாட்சியையே தன் பக்தைக்காக அனுப்பிய பெரியவரின் மகிமையை எடுத்துச் சொல்ல வார்த்தைகளே இல்லை!)தகவல்-ஜெயலட்சுமி கோபாலன்தட்டச்சு-வரகூரான் நாராயணன். நன்றி-மே 2016 ஞான...

SPIRITUAL / TEMPLES