மகா பெரியவர் மகிமை

உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்!

"உங்களாலதான் இந்த உலகத்தை நான் திரும்பவும் பார்க்கிறேன்.(பார்வை பறிபோன கேரளப் பெண்மணி-பெரியவாளிடம்) ("என்கிட்ட எந்த சக்தியும் இல்லை. உன்னோட பூர்வ ஜன்மப் பலன்,தெய்வங்கள் மேல் நீ வைச்ச நம்பிக்கை. நான் தினம் தினம் தியானம்...

நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை; அவருக்கு இனி மண் வாசனை பிராப்தமில்லை!

"நமஸ்கரித்தவர் எழுந்திருக்கவில்லை"(இனி, எந்த ஒரு தாயின் 'கர்ப'மும் அவருக்குக் 'கிருஹம்' ஆக முடியாது! 'யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.' அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை).தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே...

“நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்”

"நாராயணஸ்வாமி-யும் ந்யூமராலஜியும்"(ஸ்வாமி பெயரைத்தான் வைக்கச் சொல்லியிருக்கு 'நம்பி,பிம்பி' என்று பெயர் வைத்தால் அதெல்லாம் பின்னால் காப்பாற்றாது; 'கண்ணன் பெயரை வையுங்கள்' என்று ஓர் ஆழ்வார் பாடியிருக்கிறார்-பெரியவாசொன்னவர்; ஸ்ரீமடம் பாலு தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன். . பரீட்சையில் நிறைய...

“”ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே…. அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி

"''ராவணன் சீதையை கடத்திய போது, அதே காட்டில் சற்று துாரத்தில் தான் ராமன் இருந்தான். ஆனாலும், சீதையிட்ட கூச்சல் கூட அவனுக்கு கேட்கவில்லையே.... அப்படிப்பட்டவனுக்கு பக்தர்கள் கூப்பிட்டால் எப்படி கேட்கும்? -பக்தரின் கேள்வி(மனித...

கிளி மாதிரி பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே!

"கிளி மாதிரி இருக்கிற பெண் கிடைச்சிருக்கா. அவளை உதாசீனப்படுத்தாதே..”(விவாக ரத்து என்ற கட்டத்தைக் கிட்டத்தட்ட அடைந்துவிட்ட நிலையில் சேர்த்து வைத்த பெரியவா)எழுத்தாளர் சாவி சொன்னது:கொஞ்ச நாளைக்கு முன்பு நான் பெரியவாளைப் பார்க்கப் போயிருந்தேன்....

‘திருமுறை’ கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்) பெரியவா சொன்னது

'திருமுறை' கிடைக்கச் செய்தவர் (பிள்ளையாரும் ராஜராஜ சோழனும்)பெரியவா சொன்னது தேவார கர்த்தா, திருவாசக கர்த்தா கதைகள் சொன்னே. அந்த தேவாரப் பதிகங்கள் அத்தனையும் நமக்குக் கிடைக்கும்படிப் பண்ணியதும் பிள்ளையார்தான்! அபயகுல சேகரன் என்று சைவ நூல்கள் சொல்லும்...
- 2026

“ராஜ ராஜ சோழன் – பெரியவா- தங்க கிரீடம்!

"ராஜ ராஜ சோழன்-பெரியவா-- தங்க கிரீடம்" “இந்த தங்க கிரீடம் என் தலையில் இருப்பதைவிட தஞ்சை பெரியகோவிலில் இருக்கும் ராஜ ராஜ சோழன் தலையிலிருந்தால் மிகவும் பொருத்தமாக இருக்கும் கட்டுரையாளர்-காயத்ரி ராஜகோபால்வலையில் படித்தது   ஒரு நாள்...

கடவுளைப் பார்க்க முடியுமா?’–18 வயது பையன் கேள்விக்கு மகாபெரியவா பதில்!

"கடவுளைப் பார்க்க முடியுமா?'--18 வயது பையன். ................பெரியவாளிடம்.(கடவுளைப் பார்க்க நானும் ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!"-என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில் )கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான்...

ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா’ (கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)

'ஒரு ரூபாய்க்கு நெய் வாங்கிக் கொண்டு  பண்டரிபுரத்துக்கு வா'(கனவில் தோன்றி செய்த ஒரு அற்புதம்)(சர்வ வல்லமை படைத்த அந்த மகான் சகலத்தையும் அறிந்து, உதவவேண்டிய பக்தர்களுக்கு அவ்வப்போது தவறாமல் உதவி வருகிறார்)கட்டுரை-ரா.வேங்கடசாமி காஞ்சி மகானின் கருணை நிழலில்-...

காமாட்சி பார்த்துக் கொள்வாள் கவலையை விடு – பெரியவா!

“காமாட்சி பார்த்துக்கொள்வாள் கவலையை விடு” -பெரியவா( இந்த வகை நம்பிக்கையைத்தான், ‘நம்பினார் கெடுவதில்லை. நான்கு மறைதீர்ப்பு’ என்றனர் சான்றோர்.)நன்றி-பாலஹனுமான்.-2014-ம் ஆண்டுஒரு கிராமத்தில் பெரியவர் முகாமிட்டிருந்த சமயம். துடைத்துப் போட்ட மாதிரி, எல்லா உணவுப்...

என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!

"என்னையே நினைத்து, இரவு முழுவதும் காத்திருந்தாயே, உன்னை விட்டுவிடுவேனா!" ( 'எண்ணியதை எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம்' -பரணீதரனுக்கு கிடைத்த அனுக்கிரகம்) சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம் காஞ்சி மாமுனிவர்தட்டச்சு-வரகூரான் நாராயணன் பரணீதரனுக்கு ஆர்.கே. நாராயணன் எழுதிய The Guide...

‘பறித்ததா, கொறித்ததா?’ (பெரியவாளின் ஜீவ காருண்யம்)

‘பறித்ததா, கொறித்ததா?’(பெரியவாளின் ஜீவ காருண்யம்)(‘மனிதனுக்கு அன்பும் கருணையும்தான் பிரதானம். துறவிக்கோ அது கட்டாயம் – அது இருந்துவிட்டால் ஓருயிர்க்குக் கூட அது புரியும்’ என்கிற செய்தியை, அன்றைய சம்பவம் சொல்லாமல் சொல்லி விட்டதே!)சொன்னவர்-இந்திரா...
- 2026

Recent articles