மந்திரங்கள் சுலோகங்கள்

தீபாவளி ஸ்பெஷல்: கங்காஷ்டகம்!

தீபாவளி ஸ்பெஷல் !கங்காஷ்டகம் !1.பகவதி பவலீலாமௌலுமாலே தவாம்ப:-கணமணுபரிமாணம் ப்ராணிநோ யே ஸ்ப்ருசந்தி!அமரநகர நாரீ சாமரக்ராஹிணீநாம்விகதகலி கலங்காதங்கமங்கே லுடந்தி!!பகவான் பரமேச்வரனின் அலங்கார ஜடையில் மாலைபோல் இருக்கும் கங்கையே!உனது சிறிது அளவு தண்ணீரை எவர் பருகுகிறார்களோ,...

தீபாவளிக்கு வெடியும் பட்டாசும் ஏன்? இன்று மறக்காம இதைச் செய்யுங்க!

இதனால் பாபங்கள் விலகும், அகால மரணம் ஏற்படாது. எல்லா வியாதியும் விலகும். யம பயம் வராது… என்பது ஐதிகம்.

தேய்பிறை அஷ்டமி: கால பைரவாஷ்டகம் தமிழ் அர்த்தத்துடன்..!

காசியம்பதியில் தலைவராக விளங்கும் கால பைரவமூர்த்தியை வழிபடுகின்றேன்.

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம்! தமிழ் அர்த்ததத்துடன்..!

சாரதா புஜங்க ப்ரயாதாஷ்டகம் !ஸுவக்ஷோஜகும்பாம் ஸுதா பூர்ணகும்பாம்ப்ரஸாதா வலம்பாம் ப்ரபுண்யா வலம்பாம்ஸதாஸ்யேந்து பிம்பாம் ஸதாநோஷ்ட பிம்பாம்பஜேசாரதாம்பா மஜஸ்ரம் மதம்பாம்நல்ல மார்பகங்களாகிய கும்பமுடையவளும், அம்ருதம் நிரம்பிய கும்பத்தை கையில் உடையவளும், அருளாகிய பிடிப்பு உடையவளும்,...

ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அருளிய ஸ்ரீ துர்கா சந்திர கலா ஸ்துதி!

சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீ பாரதீ தீர்த்த ஸ்வாமிகள் அவர்கள் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒன்றை அருளியிருக்கிறார். இந்த மந்த்ர மாத்ருகஸ்துவா தேர்ந்தெடுக்கப்பட்ட லலிதா 108 திருநாமங்கள் அடங்கியவை. தேவி...

கல்வியில் சிறக்க.. கம்பர் அருளிய சரஸ்வதி அந்தாதி!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க முடியும்
- 2026

குமரகுருபர சுவாமிகள் அருளிய சகலகலாவல்லி மாலை!

தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால்

ஸ்ரீதசமயி பாலா ஸ்தோத்ரம் தமிழ் அர்த்ததத்துடன்..!

பக்தர்களின் துயரை துடைப்பவளுமான மாதங்கி வடிவை ஏற்கும் பாலாவே! உம்மை வணங்கித் துதிக்கிறோம் அம்மா!

நவராத்திரி ஸ்பெஷல்: துர்க்கா அஷ்டமி!

ஸ்ரீ துர்க்கா ஆபதுத் தாராஷ்டகம் !நமஸ்தே சரண்யே சிவே ஸானுகம்பேநமஸ்தே ஜகத்வ்யாபிகே விச்வரூபேநமஸ்தே ஜகத்வந்த்ய பாதாரவிந்தேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி துர்க்கே 1நமஸ்தே ஜகத்சிந்த்யமான ஸ்வரூபேநமஸ்தே மஹாயோகி விஜ்ஞானரூபேநமஸ்தே நமஸ்தே ஸதாநந்தரூபேநமஸ்தே ஜகத்தாரிணி த்ராஹி...

நவராத்திரி ஸ்பெஷல்: கவலை நீக்கும் தேவி ஸ்துதி!

இவ்வுலக வாழ்க்கையின் இன்னல்களிலிருந்து என்னை காத்து அருள்வாய்

மகாளய அமாவாசை: சிறப்பும் தர்ப்பணமும்!

பூணல் வலம் போட்டு கொண்டு மோதிர விரலில் இருக்கும் பவித்ரம் பிரித்து தெற்கே போட்டு சுத்த ஜலத்தில் ஆசமனம்.

மஹாளயபக்ஷ தர்ப்பணம்: செய்முறை (மந்திரங்களுடன்)

கையில் ஜலத்தை விட்டுக்கொண்டு கீழ்க்காணும் மந்த்ரங்களைச் சொல்லி மந்த்ரம் முடிந்தவுடன் கீழே விடவும்
- 2026

Recent articles