Breaking News
இருமுடி கட்டி சபரிமலை கோவிலில் ஜனாதிபதி திரவுபதி முர்மு வழிபாடு!
ஜனாதிபதி வந்ததால் மாதாந்திர பூஜையின் கடைசி நாளான இன்று பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சோழவந்தான் பிரளயநாத சிவன் கோயிலில் சனி பிரதோஷம்!
சோழவந்தான் அருள்மிகு ஸ்ரீ பிரளய நாதசிவாலயத்தில் ஐப்பசி மாத சனி மகா பிரதோஷ விழா நடைபெற்றது திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு! வழக்கத்துக்கு மாறாக பக்தர்கள் கூட்டம்!
சபரிமலை புதிய மேல் சாந்தியாக திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பிரசாத் என்பவரும் மளிகைபுரம் புதிய மேல் சாந்தியாக மனோ நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டனர்.
தீபாவளி சிறப்பு; தந்தேரஸ் எனும் குபேரத் திருநாள்!
தீபாவளிக்கு முந்தைய நாள் வரும் கிருஷ்ண பட்ச திரயோதசி திதி (18.10.25) - அட்சய திருதியை அன்று பொன் பொருள் வாங்கினால் எவ்வளவு சுபிட்சமோ விருத்தியோ
ஆன்மீக அமுதம்: லக்ஷ்மி எத்தனை லக்ஷ்மியடி..!
லக்ஷ்மி ….எத்தனை லக்ஷ்மி 27 நட்சத்திரங்களில் அருள்பாலித்து கொண்டு இருக்கிறார் - உதாரணமாக -
மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழா; முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!
சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்!
மதுரை: ஆலயங்களில் நவராத்ரி விழா!
மதுரை மாவட்ட கோயில்களில் நவராத்ரி விழா! இல்லங்களில் நவராத்ரி கொலு:
திருப்பதி பிரமோத்ஸவம்; ஆண்டாள் மாலை அனுப்பி வைப்பு!
இந்த மாலையை இன்று திருப்பதி கோவில் நிர்வாகம் பெற்றுக் கொள்கிறது. நாளை கருட சேவையின் போது ஏழுமலையானுக்கு சாற்றப்படுகிறது.
கரிசல்குடியிருப்பு மாகாளி அம்மன் கோயிலில் நவராத்ரி விழா!
செங்கோட்டை அருகே உள்ள பண்பொழி கரிசல்குடியிருப்பு மாகாளிஅம்மன் கோவில் 36ஆம் ஆண்டு நவராத்திரி விழா.
நவராத்திரியில்… உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!
நவராத்திரியில்... உள்ளம் கவர்ந்த கொலு பொம்மைகள்!
செங்கோட்டை நித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல்!
செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் திருவாசகம் முற்றோதுதல் திருவிளக்கு பூஜை.
மஹாளய அமாவாசை தர்ப்பணம்; மந்திரம். செய்முறை!
யஜுர் வேதம் - ஆபஸ்தம்பம் – மஹாளயபக்ஷ புண்யகால தர்ப்பணம்
மஹாளய பக்ஷம் தினமும் தர்ப்பணம் செய்பவர்களுக்கு மட்டும்
21.09.2025 – ஞாயிற்றுக்கிழமை - அமாவாஸ்யை