Breaking News
புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு!
தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், இலங்கை, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர்
ஆண்டாள் மாரியம்மனுக்கு புதிதாக வெள்ளிக் கவசம்!
அவனியாபுரம் ஆண்டாள் மாரியம்மனுக்கு வெள்ளிக் கவசம் சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
நீரேத்தான் பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா!
நீரேத்தான் நவநீத பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவில், பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றன.
அவனியாபுரம் அருணகிரி ஸ்வாமிகள் ஆலய கும்பாபிஷேகம் கோலாகலம்!
மதுரை அவனியாபுரத்தில் அருணகிரி சுவாமிகள் ஆலய மகா கும்பாபிஷேகம் மற்றும் 70 வது ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.
காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
காஞ்சி மஹா பெரியவர் கோயில் கட்டுமானப் பணிகள் தொடக்கம்!
2025 – மகாளய பட்ச வழிகாட்டி! எந்த நாளில் என்ன திதியில்…!
செப்.07 இன்று பௌர்ணமியை அடுத்து, நாளை முதல் மகாளய பட்சம் தொடங்கும் நேரம் - நட்சத்திரம் - திதி ஆகியவை ஒரு வழிகாட்டலுக்காக இங்கே...
ஆவணி அவிட்டம்; செங்கோட்டையில் விஸ்வகர்மா சமுதாயத்தினர் பூணூல் மாற்றல்!
பூணூல் மாற்றும் நிகழ்ச்சியில் ஏராளமான விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, வேதமந்திரங்களை பாராயணத்துடன் பின்பற்றி பூணூல்
திருவெள்ளறையில் சிறப்பாக நடைபெற்ற ஜேஷ்டாபிஷேகம்
108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் திருக்கோயிலின் ஜேஸ்டாபிஷேகம் நடைபெற்றது.
அலங்காநல்லூர் அருகே, முத்தாலம்மன் கோவில் மண்டலபிஷேக விழா!
ஆடி வெள்ளிக்கிழமை, ஆடி சுவாதி சிறப்பு அபிஷேகம்!
ஆடிப்பூர நிறைவு; ஆண்டாள் சந்நிதியில் புஷ்ப யாகம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா நிறைவை முன்னிட்டு புஷ்பயாகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஆண்டாள், ரெங்க மன்னார் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
தென்கரை கோயிலில் ஸ்ரீ முரளீதர ஸ்வாமி பக்திச் சொற்பொழிவு!
சோழவந்தான் அருகே , தென்கரை நவநீத கிருஷ்ண பெருமாள் கோவிலில் மகாரண்யம் முரளிதர சுவாமிகள் பக்தி சிறப்புரை ஆற்றினார்.